latest news

தடை செய்யப்பட்ட நாய்… 11 வயது சிறுவனை கடித்த சம்பவம்… சென்னையில் மற்றுமொரு அதிர்ச்சி…

தற்போதைய சூழலில் நாய் வளர்ப்பவர்கள் தொடர்ச்சியாக அதிகரித்து இருக்கின்றனர். அதே சமயத்தில் சில நேரங்களில் அந்த நாய்கள் பிறரை கடித்துவிடுவதும் தொடர்கதையாக மாறி இருக்கிறது. அந்த வகையில்…

3 months ago

அவையில் இருந்து கேட்க விரும்பாதவர்கள் இந்த வீடியோவை காணலாம்… அதிரடி காட்டிய தமிழக முதல்வர்…

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தினை சேர்ந்த பலர் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அதை காரணம் காட்டி அதிமுக உறுப்பினர்கள் இன்று சட்டச்சபையில் அமளியில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து அவர்களை அவை…

3 months ago

20 வருஷமா மாறி மாறி அரசு குடிக்க வைக்கிறது!. விஷச் சாராய விவகாரத்தில் கொந்தளித்த சூர்யா!..

கள்ளக்குறிச்சி கர்ணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலரும் உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சிலர் கண் பார்வையை இழந்திருக்கிறார்கள். பல…

3 months ago

தோழி ரூபத்தில் வந்த அரக்கி… பாலியர் டார்ச்சர் முதல் குளியல் வீடியோ வரை… இப்படி கூட நடக்குமா?

பொதுவாக தனியாக தங்கி இருக்கும் பெண்களுக்கு பாலியல் டார்ச்சர் முதல் ஏதாவது தொல்லைகளை ஆண்கள் தான் இதுவரை கொடுத்து வந்ததாக செய்திகளை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் துணைக்கு…

3 months ago

உச்சத்தில் இஞ்சி, தக்காளி விலை… தங்க நகை கூட பரவாயில்லை போலயே… இன்றைய மார்க்கெட் நிலவரம்…

கோயம்பேடு மொத்த விலை காய்கறி மார்க்கெட்டில் இன்று பூண்டு, முருங்கைக்காய், பாகற்காய், பீன்ஸ் போன்ற காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. அதே நேரத்தில், பீட்ரூட் மற்றும் இஞ்சியின் விலை…

3 months ago

அசாமில் கொட்டி தீர்த்த மழை!. வெள்ளத்தில் சிக்கி 36 பேர் பலி!.. லட்சக்கணக்கானோர் பாதிப்பு…

இயற்கை பேரிடர்களால் மனிதர்கள் பலியாவது பல வருடங்களாக நடந்து வருகிறது. குறிப்பாக விடாமல் மழை கொட்டித்தீர்த்து அதன் மூலம் வெள்ளம் உருவாகி மக்கள் வசிக்கும் பகுதிகளில் வெள்ளம்…

3 months ago

நாளை பிறந்தாள்!. த.வெ.க. நிர்வாகிகளுக்கு விஜய் முக்கிய உத்தரவு!.. அரசியல் பரபர!…

நடிகர் விஜய் எதிர்பார்த்தது போலவே சில நாட்களுக்கு முன்பு தான் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்துவிட்டார். எனவே, அவர் அரசியலுக்கு வரவேண்டும் என ஆசைப்பட்ட அவரின் ரசிகர்கள் உற்சாகம்…

3 months ago

சட்டச்சபையில் அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள்… குண்டுக்கட்டாக வெளியேற்ற உத்தரவு

சட்டப்பேரவையின் இரண்டாவது நாளான இன்று அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக அவை காவலர்கள் கொண்டு வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டு இருக்கிறார். கள்ளச்சாராயம் குடித்து 49 பேர்…

3 months ago

தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு… ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கும் விடுதலைச் சிறுத்தை கட்சி…

கள்ளக்குறிச்சியை சேர்ந்த கருணாபுரத் தெருவில் கள்ளச்சாராயம் குடித்து 49 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில் 80 பேருக்கும் அதிகமானோர் சிகிச்சையில் இருக்கும் நிலையில் மதுவிலக்கு கோரிக்கை மீண்டும்…

3 months ago

விஷ சாராய விவகாரம்!. சிபிஐ விசாரணை கேட்டு அதிமுக தொடர்ந்த வழக்கு!.. இன்று விசாரணை!..

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கர்ணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 50 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், எதிர்கட்சிகள் இந்த விவாகாரத்தை கையில் எடுத்துள்ளது…

3 months ago