எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்பே அதிமுகவில் முக்கிய தலைவராகவும், 3 முறை தமிழகத்தின் முதல்வராகவும் இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு விஸ்வாசமாக இருந்தவர். ஆனால்,…
நேரடியாக கடைக்குச் சென்று பொருள்கள் வாங்கிய காலங்கள் போய் இன்று வீட்டிலிருந்தபடியே மொபைல் போனில் தங்களுக்கு பிடித்தமான பொருளை ஆன்லைனில் ஆர்டர் செய்வது அதிகரித்து வருகிறது. அப்படி…
மேற்கு வங்க ரயில் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்ட நிலையில், அதற்கு முக்கிய காரணம் ஓட்டுநர்களே என ரயில்வே காவல்துறை பயணியின் புகாரை…
பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அவ்வப்போது அதிகரிப்பதுண்டு. பாராளுமன்ற தேர்தல் காரணமாக சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை ஏற்றப்படவில்லை. ஆனால், இப்போது மக்கள் பயன்படுத்தும் குடிநீரின்…
மொபைல் போன் இல்லாத ஒருநாளை நினைத்தே பார்க்க முடியாத சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதேநேரம், மொபைலை ஹேக் செய்து பெர்சனல் தகவல்களைத் திருடுவது, அதன்மூலம் பண…
பிராங்க் செய்யும் யூடியூபர்களை கண்டால் பெரும்பாலான மக்கள் கடுப்பில் இருப்பது தான் உண்மை. ஆனால் ஐரோப்ப நாடாளுமன்ற தேர்தலில் யூடியூபர் ஒருவர் வெற்றி பெற்று மகுடம் சூடி…
வளர்ப்புப் பிராணிகளை ரயிலில் கொண்டுசெல்வதற்கான அனுமதி குறித்து சில வழிகாட்டுதல் நெறிமுறைகள் இருக்கின்றன. ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு இடம்பெயரும்போது குடும்பத்துடன் உங்கள் வளர்ப்புப் பிராணிகளையும் ரயிலில்…
கள்ளக்குறிச்சியில் மூன்று பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தவறான தகவல் பரப்பப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஷெகாவத் விளக்கமளித்திருக்கிறார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தைச் சேர்ந்த சுரேஷ், பிரவீன்…
மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் அமைத்து தரும் வரை வெளியேற்ற கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. பிபிடிசி நிறுவனம் திருநெல்வேலி மாவட்டத்தின் மாஞ்சோலை,…
மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ் அப்-தான் இன்றைய தேதிக்கு உலகில் அதிகம்பேரால் பயன்படுத்தப்படும் மெசேஜிங் ஆப். ஸ்டேட்டஸ்களை பகிர்வது தொடங்கி, மெசேஜிங், வாய்ஸ் மெசேஜ், குரூப் சாட், வீடியோ…