வரதட்சணை கேட்பது குற்றம் என்றாலும் நம்மை சுற்றி நடக்கும் எல்லா திருமணங்களிலும் எதோ வகையில் அது நடந்து கொண்டு தான் இருக்கிறது. அவர்கள் தகுதிக்கேற்ப கொடுத்து வாங்கி கொண்டு தான் உள்ளனர். இது சாதாரண நிகழ்வாக...
ஹத்ராசில் ஆன்மீகக் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து அம்மாநில முதல்வர் உயிரிழந்தவர்களுக்கு தலா 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்திருக்கின்றார். உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் இருக்கும் புல்ராய்...
காங்கிரஸ் எம்.பியும், எதிர்கட்சி தலைவருமான ராகுல்காந்தி நேற்று பாராளுமன்றத்தில் பேசிய போது பாஜக மீது பல குற்றச்சாட்டுக்களை வைத்தார். என்னிடம் நிமிர்ந்து கை குலுக்கும் சபாநாயகர் மோடியிடம் தலை வணங்கி கை குலுக்குவது ஏன்?.. மணிப்பூர்...
தமிழகத்தில் பானிபூரி கடைகளில் பச்சை நிற நிறமிகளை கலப்பதாக வந்த தகவலை தொடர்ந்து அனைத்து கடைகளிலும் சோதனை நடத்த உணவுத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார் . பானி பூரி என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அதை பிடிக்காதவர்கள் யாருமே...
உலகிலேயே மிக நீளமான சைக்கிளை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்கள் 8 டச்சு பொறியாளர்கள். உலகிலேயே மிக நீளமான சைக்கிளை 8 டச்சு பொறியாளர்கள் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். 180 அடி நீளம் உள்ள இந்த சைக்கிள்...
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீப் பால்மர் உலகின் பணக்காரர் பட்டியலில் ஆறாவது இடத்துக்கு வந்துள்ளார். இது கம்பெனியின் இணை நிறுவனர் பில் கேட்ஸை விட அதிகம் எனக் கூறப்படுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவன...
பொதுவாக திருமணமான கணவர்கள் இன்னொரு பெண்ணை பார்த்தாலே கோபமாகி காளியாகும் பெண்கள் மத்தியில் இப்படியும் சில பெண்களா என ஆச்சரியப்படும் வகையில் ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது. ஆந்திரா மாநிலம் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தினை...
தமிழகத்தில் குழந்தைகளின் இறப்பு விகிதமானது குறைந்து இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்து இருக்கின்றார். தமிழகத்தில் சுகாதாரத் துறைச் செயலாளராக இருக்கும் ககன்தீப் சிங் பேடி இந்த வருடம் குழந்தையின் இறப்பு விகிதம்...
நாளை முதல் ஜூலை 5-ம் தேதி வரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கு மீண்டும் விண்ணப்பிக்க மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான தர...
தமிழகத்தில் இன்று முதல் 8ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும்...