தற்போது இருக்கும் பலருக்கு தியேட்டர் நேரத்தினை விட ஓடிடி நேரமே அதிகமாக காணப்படுகிறது. சினிமாக்கள் மட்டுமல்லாமல் வெப் சீரிஸ் முதல் டிவி நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் என பலவித கண்டெண்ட்களை கொடுக்கிறது. இதனால் எல்லார் வீட்டிலும் பல்வேறு...
இந்திய அணி உலக கோப்பையை வென்றாலும் பார்படாஸில் கடுமையான புயல் நெருங்கி வருவதால் அங்கிருந்து இந்திய வீரர்கள் இந்தியா திரும்ப முடியாத நிலை உருவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஒரு மாதமாக டி20 உலக கோப்பை...
மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சியை அமைத்திருக்கும் நிலையில் காங்கிரஸ் எதிர்கட்சியாக அமர்ந்திருக்கிறது. இந்நிலையில், நேற்று பாராளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி பாஜக மீது பல குற்றச்சாட்டுக்களை வைத்தார். பல முக்கிய விஷயங்கள் குறித்து அவர் பேசினார்....
சாதனைகளுக்கு சொந்தக்காரரான விராட் கோலி மீண்டும் ஒரு சாதனையை செய்து இருக்கிறார். ஆனால் இந்த முறை சாதனை கிரிக்கெட்டில் இல்லை என்பது தான் ஆச்சரியமே. ஐசிசி உலக கோப்பை வெற்றியை கொண்டாடும் விதமாக அவர் இன்ஸ்டாவில்...
கடந்த சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் சமீபத்தில் மரணமடைந்தார். எனவே, இந்த தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். பாமக...
அமெரிக்கர்களை விட இந்தியர்கள் அதிகம் செலவு செய்வது என்னவோ கல்விக்கு இல்லாமல் திருமணத்துக்கு தான் என்ற ஆய்வு முடிவுகள் பலருக்கு ஆச்சரியத்தினை ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய குடிமகன்கள் தங்கள் வருமானத்தில் இருந்து உணவு, மளிகை பொருட்களை...
மக்கள் அதிக விரும்பி சாப்பிடும் பானி பூரிக்கு பயன்படுத்தப்படும் மசாலா பொருள்களில் புற்றுநோய் உண்டாக்கும் கூறுகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. பானி பூரி சாப்பிடாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பானிபூரி...
இந்திய மக்கள் ஒரே இரவில் கலங்கி நின்றது பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது தான். புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இதையடுத்து 2000 நோட்டுகளை அறிமுகம் செய்து...
ஐசிசி உலக கோப்பையை இந்திய அணி 17 வருடம் கழித்து பெற்று இருக்கிறது. இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறது. தோனி தலைமையிலான வெற்றிக்கு பின்னர் ரோஹித் இந்தியாவிற்கு உலக...
விடியற்காலையில் 5 மாத பெண் குழந்தை தன்னை தூங்க விடாமல் அழுது கொண்டிருந்த காரணத்தால், தந்தையே அதை அடித்துக்கொன்ற சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. உதகைப் பகுதியை சேர்ந்தவர் பிரேம், இவரது மனைவி ரம்யா. இவர்களுக்கு கடந்த...