மக்களுக்கு ஒரு பொன்னான திட்டம்…. உங்கள் பணத்தை இரட்டிப்பாக்குகிறது  கிசான் விகாஸ் பத்திரம்

ஒரு காலத்தில் வங்கிகளைப் பற்றிய எந்த ஒரு விழிப்புணர்வும் இல்லாமல் இருந்த ஏழை பாமர மக்களுக்கும், விவசாயிகளுக்கும் ஊக்குவிக்கும் வகையில் இந்திய தபால் துறை கிசான் விகாஸ் …

Read more

கிராம மக்களுக்கு அஞ்சல் துறை வழங்கும் அருமையான திட்டம்

இந்திய அஞ்சல் துறையில் உள்ள ஒரு அருமையான திட்டம் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டம். ஆங்கிலத்தில் ஆர்பிஎல்ஐ (RPLI – Rural Postal Life Insurance …

Read more

விவசாயிகளுக்கு பணப்பலன் கிடைக்கச் செய்யும் பிரதம மந்திரி கிசான் திட்டம்

நாடு முழுவதும் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான பொன்னான திட்டம். இதன்படி விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இது 3 தவணைகளாக வழங்கப்படும். அதாவது …

Read more

மாத வருவாய் தரும் பொன்னான திட்டத்தில் இப்பவே சேருங்க… வயதான காலத்தில் உங்களுக்கு பாதுகாப்பு

இந்திய அஞ்சல் துறை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றில் முதலீட்டுத் திட்டங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. பாதுகாப்புக்கு உத்தரவாதம் தருவதால் …

Read more

விவசாயிகளுக்கு புதுப்புது டெக்னிக்கல் தரும் ஒரு உன்னத திட்டம்

விவசாயமே ஒரு நாட்டின் முதுகெலும்பு. நாட்டின் முன்னேற்றமே வேளாண் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதன் மூலமே சாத்தியமாகிறது. ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சியிலும் கிராம முன்னேற்றமே பிரதானமாகிறது. இதனால் தான் …

Read more