latest news4 days ago
பூரண மதுவிலக்கு தமிழகத்தில் இப்போது சாத்தியமில்லை!. அமைச்சர் முத்துசாமி..
கள்ளக்குறிச்சி மாவட்டம் கர்ணாபுரம் பகுதியில் வசித்து வரும் பெரும்பாலான மக்கள் கடந்த வாரம் கள்ளச்சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பலரும் உயிரிழக்க கர்ணாபுரம் ஊரே சோக மயமானது. தொடர்ந்து பலரும் உயிரிழந்து...