latest news1 week ago
கள்ளக்குறிச்சி விஷ சாராயம் எதிரொலி!.. நாகை மாவட்டத்தில் 21 பேர் கைது!..
கடந்த வாரம் கள்ளக்குறிச்சி கர்ணாபுரம் பகுதியில் வசிக்கும் மக்களில் பலரும் கடந்த வாரம் கள்ளச்சாராயம் குடித்து இறந்து போனார்கள். விசாரணையில் ஆந்திராவிலிருந்து கெட்டுப்போன மெத்தனாலை வாங்கி கள்ளசாரயத்தில் கலந்து விற்பனை செய்திருப்பது தெரியவந்த்து. இது தொடர்பாக...