இப்போதெல்லாம் எந்த பழக்கம் எங்கே போய் கொண்டு போய் விடமென்றே கணிக்க முடியாது. அதுவும், தேவையில்லாத பழக்கம் உயிரையும் எடுத்துவிடும் என்பதற்கு உதாரணமாக இந்த சம்பவம் மைசூரில் நடந்திருக்கிறது. மைசூர் மாவட்டம் உன்சூர் டவுன் பகுதியில்...
நடந்த முடிந்த பாராளுமன்ற தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி அதிக தொகுதிகளை பெற்று 3வது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடித்திருக்கிறது. நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கடந்த 2 முறையும் மிகவும் குறைவான தொகுதிகளில்...
மருத்துவர் ஆக வேண்டுமெனில் பிளஸ் டூ தேர்வுக்கு பின் நீட் எனும் நுழைவு தேர்வை எழுத வேண்டும் என்பதை சில வருடங்களுக்கு முன் பாஜக அரசு கட்டாயப்படுத்தியது. பல மாநிலங்களிலு எதிர்ப்பு எழுந்தும் பாஜக அரசு...
இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்பிற்கான மத்திய அரசின் உதவித் தொகையை பெறவும் நெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். என்.டி.ஏ (தேசிய தேர்வுகள் முகமை)...
பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அவ்வப்போது அதிகரிப்பதுண்டு. பாராளுமன்ற தேர்தல் காரணமாக சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை ஏற்றப்படவில்லை. ஆனால், இப்போது மக்கள் பயன்படுத்தும் குடிநீரின் விலை அதிகரிக்கவுள்ளது. பெங்களூரில் பெட்ரோல், டீசல் விலை...
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்கபாத் பகுதியில் வசித்து வருபவர் சூரஜ் சஞ்சவ். இவரின் தோழில் ஸ்வேதா தீபக். இவர்கள் இரண்டு பேரும் நேற்று மதியம் சுலிபஞ்சன் மலை பகுதிக்கு சென்றனர். அங்கு சிறிது நேரம் பொழுதை கழித்த...
விபத்தில் உயிர் பலி ஏற்படுவது என்பது எப்போதும் சோகமான ஒன்றுதான். அதுவும் ரயில் விபத்தில் பலரும் உயிரிழப்பது அதிர்ச்சி அடைய வைக்கும் ஒன்று. அப்படித்தான் மேற்கு வங்கத்தில் பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி...
ஆதார் கார்டு கட்டாயம் என்பதை மத்திய அரசு பல வருடங்களுக்கு முன்பே கொண்டுவந்துவிட்டது. அதேபோல், அரசின் பல்வேறு சேவைகளை பெறவும் ஆதார் கார்டுகள் அவசியமாக்கப்பட்டது. அதோடு, வங்கி கணக்கு உட்பட எல்லாவற்றிலும் ஆதார் எண் இணைக்கப்பட...
உணவங்களில் உணவு சாப்பிட போன போதும், அல்லது பார்சல் வாங்கிய போதும் அந்த உணவில் புழு இருக்கிறது, கரப்பான் பூச்சி இருக்கிறது என புகைப்படம் எடுத்து அந்த உணவை ஆர்டர் செய்தவர் என்கிற செய்தியை நாம்...
தற்கொலை என்பது உலகம் முழுவதும் நிகழும் ஒன்று. பல்வேறு காரணங்களுக்காக பலரும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். பெரும்பாலும் மன உளைச்சல், தீராத சோகம், ஆத்திரத்தில் எடுக்கும் முடிவு போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாக இருக்கிறது. முக்கியமாக...