இந்தியா முழுவதும் தகுதிவாய்ந்த கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகளை கட்டுவதற்கு மத்திய அரசு நிதியுதவி செய்து வருகிறது. 2015-16ம் வருடம் முதல் பிரதமரின் வீட்டு வசதி திட்டத்த்தின் கீழ் இது...
சுங்கச்சாவடிகளை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. அடிக்கடி சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தி வருகிறது. பொதுவாக இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கட்டண உயர்வை அமுல்படுத்துவது வழக்கம்....