எங்கள் எல்லையைத் தாண்டினால் போர்.. உளவு வேலைகளால் ஆத்திரமடைந்த கிம் ஜாங் உன்!
தென்கொரியா தனது உளவு ட்ரோன்களை அனுப்பி வடகொரியாவின் ராணுவ ரகசியங்களைத் திருடியதாகக் கூறி, கிம் ஜாங் உன் தலைமையிலான வடகொரிய அரசு மிகக்கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. “இதற்காகத்