Court

பெற்ற மகளையே சிதைத்த காம மிருகம்.. வேலியே பயிரை மேய்ந்தால் விடாது சட்டம்..நீதிமன்றத்தின் ‘மரண’ தீர்ப்பு!

பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கொடூரத் தந்தைக்கு, நெல்லை போக்சோ (POCSO) சிறப்பு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து இன்று (ஜனவரி 5, 2026)