latest news1 week ago
CPI -ஆ?.. CBI- ஆ?.. அவங்களே கன்பியூஸ் ஆயிட்டாங்க!.. அதிமுக செஞ்ச வேலையை பாருங்க!…
கள்ளக்குறிச்சி கர்ணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி இதுவரை கிட்டத்தட்ட 60 பேர் உயிரிழந்துவிட்டனர். மெத்தனால் கலந்த சாராயம் குடித்ததால் அது விஷமாக மாறியது விசாரணையில் தெரியவந்தது. இதுவரை 15க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். இன்னும் பலரை...