தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகின்றது. நேற்று...
தமிழகத்தில் இன்று முதல் 8ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும்...
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல பகுதிகளிலும் வெப்பம் நீடித்து வந்தது. இந்நிலையில், சென்னையில் மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து சென்னையின் பல...
இந்த வருடம் கோடையில் அக்னி நட்சத்திரம் நிகழ்ந்து கொண்டிருந்தபோதே தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் மழை பெய்ய துவங்கியது. குறிப்பாக சென்னை, மதுரை, தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால், அங்கு...