india3 weeks ago
`பாரதத் தாய் இந்திரா காந்தி’ – கேரள பாஜக எம்.பி சுரேஷ் கோபி பேச்சு!
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பாரத் தாய் போன்றவர் என்று கேரளாவில் முதல் பாஜக எம்பி சுரேஷ் கோபி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றதன்மூலம் அம்மாநிலத்தின் முதல் பாஜக...