நெய்வேலி பழுப்பு நிலக்கரி (NLC) நிறுவனம் தமிழ்நாட்டின் நெய்வேலியில் உள்ள பொது மருத்துவமனைக்கு மூன்று ஆண்டுகளுக்கு நிலையான கால வேலைவாய்ப்பு அடிப்படையில் செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. என்எல்சி நிறுவனத்தில் பணியில்...
ஏர்டெல் நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் தனது 5ஜி பிளஸ் சேவையை வழங்க துவங்கியது. நாடு முழுக்க 5ஜி சேவையை வழங்குவதில் மும்முரமாக ஈடுபட்டு வரும் ஏர்டெல் நிறுவனம், தமிழ் நாட்டில் மட்டும்...