திருப்பூர் கணக்கம்பாளையம் பகுதியில் புவனேஸ்வரன் என்கிற இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் போலீஸார் துப்புத் துலக்கியுள்ளனர். திருச்சி மணப்பாறையைச் சேர்ந்தவர் 26 வயதான புவனேஸ்வரன். திருப்பூர் ஏவிபி லே-அவுட் பகுதியில் தங்கியிருந்து வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழிலில்...
ஒரே பெண்ணை இருவர் காதலிக்கும்போது சில சமயங்களில் அங்கு விபரீதமான சம்பவங்கள் நடந்துவிடும். அப்படி, 15 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட விவகாரம் தஞ்சாவூர் அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை அருகே...