Tamilnadu News

புதுச்சேரியைப் பதறவைத்த 6.2 டன் சந்தன மரங்கள்… சிக்கலில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார்

புதுச்சேரி வனத்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமாருக்கு சொந்தமான நிறுவனத்தில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான 6.2 டன் எடைகொண்ட சந்தன மரத்துகள்கள் மற்றும் சந்தன மரக்கட்டைகளை தமிழக…

4 months ago

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்… களைகட்டாத தேர்தல் களம்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியிருக்கிறது. ஜூலை 10-ல் நடக்கும் தேர்தலுக்கு திமுக மட்டுமே வேட்பாளரை அறிவித்திருக்கும் நிலையில், தேர்தல் களம் களைகட்டாத நிலையே இருக்கிறது.…

4 months ago

13 மாவட்டங்களில் கனமழை!.. வானிலை மையம் எச்சரிக்கை…

இந்த வருடம் கோடையில் அக்னி நட்சத்திரம் நிகழ்ந்து கொண்டிருந்தபோதே தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் மழை பெய்ய துவங்கியது. குறிப்பாக சென்னை, மதுரை, தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி…

4 months ago

தொழிலாளர்களுக்கு இறுதி கெடு… மாஞ்சோலையில் என்ன நடக்கிறது?

manjolai: மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள், தங்கள் வீடுகளை காலி செய்ய இறுதி கெடு விதித்து பிபிடிசி நிறுவனம் நான்காவது நோட்டீஸை வழங்கியிருக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை,…

4 months ago

வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு கடும் எச்சரிக்கை!.. போக்குவரத்து துறை அதிரடி!..

தமிழக போக்குவரத்து துறை பல கெடுபிடிகளை விதித்தாலும் ஆம்னி பேருந்துகள் அதை சரியாக பின்பற்றுவதில்லை. ஆனாலும் அரசு தரப்பும் விடாமல் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. ஒரு…

4 months ago

8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் 16 வருடம் கழித்து கிடைத்த நீதி… என்ன நடந்தது தெரியுமா?

அவிநாசியில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய வழக்கின் தீர்ப்பு 16 வருடம் கழித்து வந்து இருக்கிறது. இதில் வட்டாட்சியராக இருந்தவரின் தண்டனை குறித்த தகவலும் வெளியிடப்பட்டு இருப்பது…

4 months ago

வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு செக் வைத்த தமிழ்நாடு அரசு – பின்னணி!

தமிழ்நாட்டில் இயங்கிவரும் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் நாளை முதல் இயங்கத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. கூடுதல் அவகாசம் கேட்டு நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில்,…

4 months ago

கழிவறை பக்கமே செல்ல முடியாத மக்கள்… விஷவாயுவால் அச்சத்தில் புதுவை… என்ன நடந்தது?

Pondicherry: புதுவையில் விஷவாயு தாக்கி மூன்று பேர் உயிரிழந்த விவகாரத்தில் அப்பகுதியில் அச்சம் நிலவி வருகிறது. இதையடுத்து அங்குள்ள மக்களின் அன்றாட வேலைகள் கூட பாதிக்கப்பட்டு இருப்பதாக…

4 months ago