Tamilnadu News

களைகட்டும் விக்கிரவாண்டி தேர்தல் களம்… இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்றே கடைசி நாளாகும். இன்று மாலை வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல். விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி ,…

3 months ago

மதுபோதையில் ஏற்பட்ட தகராறு!. நண்பனை கொன்று மண்ணில் புதைத்த நண்பர்கள்…

இப்போது பரவலாக எல்லோருக்கும் மதுப்பழக்கம் அதிகரித்துவிட்டது. ஏனெனில் ஒரு சின்ன ஊரிலும் 2 டாஸ்மாக் கடைகள் இருக்கிறது. பெண்களும் கூட மது அருந்தும் பழக்கத்திற்கு மாறி வரும்…

3 months ago

உள்ளாட்சித் தேர்தல் பணியாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகை உயர்வு… எவ்வளவு தெரியுமா?

உள்ளாட்சித் தேர்தல் பணியின்போது மரணம் அல்லது காயமடையும் பணியாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு…

3 months ago

கள்ளக்குறிச்சி விவகாரம்: சட்டசபையில் கடும் அமளி!. அதிமுகவுக்கு ஒரு நாள் தடை!..

கள்ளக்குறிச்சி கர்ணாபுரத்தில் விஷச்சாரயம் அருந்தி கிட்டத்தட்ட 60 பேர் உயிரிழந்துவிட்டனர். இதற்கு திமுக அரசியன் அலட்சியமே காரணம் என அதிமுக சொல்லி வருகிறது. அதோடு, இந்த வழக்கை…

3 months ago

உல்லாசமாக இருந்ததை பார்த்துவிட்ட மாமியார்!.. கள்ளக்காதலுடன் சேர்ந்து கொலை செய்த மருமகள்…

கள்ளக்காதல் விவகாரம் குடும்பத்தில் ஒருவருக்கு தெரியவரும்போது அது கொலையில் முடிவது என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள கரியபெருமாள்வலை என்கிற கிராமத்தில்…

3 months ago

CPI -ஆ?.. CBI- ஆ?.. அவங்களே கன்பியூஸ் ஆயிட்டாங்க!.. அதிமுக செஞ்ச வேலையை பாருங்க!…

கள்ளக்குறிச்சி கர்ணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி இதுவரை கிட்டத்தட்ட 60 பேர் உயிரிழந்துவிட்டனர். மெத்தனால் கலந்த சாராயம் குடித்ததால் அது விஷமாக மாறியது விசாரணையில் தெரியவந்தது. இதுவரை 15க்கும்…

3 months ago

சாதிவாரி கணக்கெடுப்பு… கிடப்பில் கிடப்பது ஏன்… ஜி.கே.மணி கேள்வி முதல்வர் கொடுத்த பதில்…

தமிழக அரசின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பாமகவின் சட்டமன்ற உறுப்பினரான ஜிகே மணி பள்ளிக்கல்வி,…

3 months ago

வாளி தண்ணீருக்குள் குப்புற கவிழ்ந்த ஒன்றரை வயது குழந்தை மரணம்!.. திருப்பூரில் அதிர்ச்சி…

குழந்தைகள் விபத்தில் மரணமடைவது எப்போதும் அதிர்ச்சியான செய்தி மட்டுமல்ல, மிகவும் சோகமான, துயரமான சம்பவமாகவே அது அமைந்துவிடுகிறது. விளையாடும் குழந்தைகளை பெற்றோர்கள் எப்போதும் கவனித்துக் கொண்டே இருக்க…

3 months ago

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்!.. உண்மையான குற்றவாளிகள் யார்?!… ஒரு பார்வை!..

கள்ளக்குறிச்சி கருணாபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பலரும் அப்பகுதியில் கிடைக்கும் கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்ததில் பலருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதில், 3 பேர் இறந்து போனார்கள். அவர்களின்…

3 months ago

தமிழ்நாட்டுக்கு எப்போது 5G சேவை அறிமுகம்?!.. பி.எஸ்.என்.எல் பொது மேலாளர் பதில் இதுதான்!..

தற்போது எல்லோரின் கையிலும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. ஆனால், இந்தியாவில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் இன்னமும் 3ஜி சேவையை மட்டுமே கொடுத்து வருகிறது. பல வெளிநாடுகளிலும் 5ஜி சேவை…

3 months ago