Tamilnadu News

ஹெலன் கெல்லர் விருது முதல் பிங்க் ஆட்டோ வரை… அட்டகாசமான அறிவிப்பால் அசரடித்த தமிழக அரசு!

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழக அரசு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது. மாற்றுத்திறனாளிகள், பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் படிப்பு என பல நோக்கத்தில் யோசிக்கப்பட்டு இந்த அறிவிப்புகள் வெளியாகி…

3 months ago

கடந்த வருடத்தை விட 1,734 கோடி அதிகரித்த டாஸ்மாக் வருமானம்!.. காரணம் இதுதான்!…

தமிழ்நாட்டில் 20 வருடங்களுக்கு முன்பு மதுபானக்கடைகள் தனியார் வசம் இருந்தது. ஆனால், அதன் மூலம் வரும் வருமானத்தை கணக்கு போட்ட அப்போதைய முதல்வர் ஜெயலலிதா இனிமேல் மதுபானக்கடைகளை…

3 months ago

தடை செய்யப்பட்ட நாய்… 11 வயது சிறுவனை கடித்த சம்பவம்… சென்னையில் மற்றுமொரு அதிர்ச்சி…

தற்போதைய சூழலில் நாய் வளர்ப்பவர்கள் தொடர்ச்சியாக அதிகரித்து இருக்கின்றனர். அதே சமயத்தில் சில நேரங்களில் அந்த நாய்கள் பிறரை கடித்துவிடுவதும் தொடர்கதையாக மாறி இருக்கிறது. அந்த வகையில்…

3 months ago

தமிழகத்திற்கு நாளை ஆரெஞ்ச் அலர்ட்!.. வானிலை மையம் அறிவிப்பு…

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களில் 3 நாட்கள் வெயில் கொளுத்தியது. அதனின் 22ம் தேதி வரை…

3 months ago

தோழி ரூபத்தில் வந்த அரக்கி… பாலியர் டார்ச்சர் முதல் குளியல் வீடியோ வரை… இப்படி கூட நடக்குமா?

பொதுவாக தனியாக தங்கி இருக்கும் பெண்களுக்கு பாலியல் டார்ச்சர் முதல் ஏதாவது தொல்லைகளை ஆண்கள் தான் இதுவரை கொடுத்து வந்ததாக செய்திகளை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் துணைக்கு…

3 months ago

உச்சத்தில் இஞ்சி, தக்காளி விலை… தங்க நகை கூட பரவாயில்லை போலயே… இன்றைய மார்க்கெட் நிலவரம்…

கோயம்பேடு மொத்த விலை காய்கறி மார்க்கெட்டில் இன்று பூண்டு, முருங்கைக்காய், பாகற்காய், பீன்ஸ் போன்ற காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. அதே நேரத்தில், பீட்ரூட் மற்றும் இஞ்சியின் விலை…

3 months ago

விஷ சாராய விவகாரம்: ஆந்திராவிலிருந்து வாங்கிய மெத்தனால்!.. சிபிசிஐடி விசாரணையில் முக்கிய தகவல்!..

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலரும் உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சிலர் கண் பார்வையை இழந்திருக்கிறார்கள். பல பெண்கள்…

3 months ago

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகள்!.. முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு!…

நேற்று காலை முதலே தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி செய்தியாக மாறியது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம். முதலில் ஒருவர், அதன்பின் 3 பேர் மரணமடைந்ததாக செய்திகள் வெளியானது. அதன்பின்…

3 months ago

சட்டச்சபையில் அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள்… குண்டுக்கட்டாக வெளியேற்ற உத்தரவு

சட்டப்பேரவையின் இரண்டாவது நாளான இன்று அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக அவை காவலர்கள் கொண்டு வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டு இருக்கிறார். கள்ளச்சாராயம் குடித்து 49 பேர்…

3 months ago

தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு… ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கும் விடுதலைச் சிறுத்தை கட்சி…

கள்ளக்குறிச்சியை சேர்ந்த கருணாபுரத் தெருவில் கள்ளச்சாராயம் குடித்து 49 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில் 80 பேருக்கும் அதிகமானோர் சிகிச்சையில் இருக்கும் நிலையில் மதுவிலக்கு கோரிக்கை மீண்டும்…

3 months ago