இடைத்தேர்தல்… வாக்குப்பதிவுக்கு தயாராகும் விக்கிரவாண்டி – ஏற்பாடுகள் தீவிரம்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை (ஜூலை 10) நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட ஆட்சியர் முடுக்கிவிட்டிருக்கிறார். விக்கிரவாண்டி தொகுதி திமுக

ஆறாவது முயற்சியில் தான் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டார்… அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்த கைதான கும்பல்

பகுஜன் சமாஜ் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கி இருக்கும் நிலையில் கைது செய்யப்பட்ட கும்பல் கொடுத்த வாக்குமூலம் அடுத்த அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.

Budget 2024… தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கைகள் என்னென்ன?!

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மூன்றாவது முறையாகப் பதவியேற்றுள்ள நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இம்மாத

நீட் பற்றி ஆவேசமா பேசுனீங்க.. ஆனா இந்த விஷயத்தை பொய்யா சொல்லிட்டீங்களே.. சிக்கிய தவெக தலைவர் விஜய்…

தமிழக வெற்றிக் கழகத்தினை தொடங்கிய நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் படியை மெதுவாக முன்னெடுத்து வைத்து இருக்கிறார். 10 மற்றும் 12ம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்த

களைகட்டும் விக்கிரவாண்டி தேர்தல் களம்… இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்றே கடைசி நாளாகும். இன்று மாலை வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல். விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி ,

என்னது ஆளுநர் ரவி அப்படிச் சொன்னாரா… காட்டமாக மறுப்புத் தெரிவித்த ஆளுநர் மாளிகை!

குலதெய்வ வழிபாட்டைத் தடை செய்ய வேண்டுமென ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாகக் கூறி செய்தி போலியானது என ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. குலதெய்வ வழிபாட்டைத் தடை செய்ய

அதிமுகவில் சாதி இருக்கு… என்னுடைய என்ட்ரி ஆரம்பம் – சசிகலா அதிரடி!

`அதிமுக முடிந்துவிட்டது என்று நினைக்க வேண்டாம்.. என்னுடைய என்ட்ரி ஆரம்பமாகிவிட்டது’ என்று சசிகலா தெரிவித்திருக்கிறார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு – கட்சியை ஒருங்கிணைக்க நடக்கும் முயற்சி என

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு… எடப்பாடி பழனிசாமி கொடுத்த விளக்கம்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்தது ஏன் என்பது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளஎர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்திருக்கிறார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடக்கிறது. திமுக கூட்டணியில்

13 ஆண்டு கொள்கை முடிவிலிருந்து பின்வாங்கிய பாமக… காரணம் என்ன?

இடைத்தேர்தல்களில் போட்டியிடுவதில்லை என்கிற தங்களில் கொள்கை முடிவில் இருந்து பின்வாங்கியிருக்கும் பாமக, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்பாளரை அறிவித்திருக்கிறது. பாமக இறுதியாகக் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம்

சூறையாடப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம்… சாதி மறுப்பு திருமணத்துக்கு இப்படியா?

திருநெல்வேலி மாவட்டத்தின் ரெட்டியார்பாளையத்தில் 28வது வயது பெண் இன்னொரு சாதி இளைஞரை காதலிப்பதாகாவும், தங்களுக்கு வீட்டில் எதிர்ப்பு இருப்பதாகவும் கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலத்தில் தஞ்சம் அடைந்தனர்.