தூத்துக்குடி தனியார் ஆலையில் அம்மோனியா வாயுகசிவு- 21 பேர் மயக்கம்!

தூத்துக்குடி தனியார் ஆலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயுக்கசிவால் 21 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரத்தில் தனியாருக்குச் சொந்தமான மீன்

18 கிலோ மெக்னீசியம் சிலிகேட், 56 கிலோ பழைய சிக்கன்… எடுக்க எடுக்க வந்துகிட்டே இருக்கே… ஷாக்கிங்கில் ஃபுட் டிபார்ட்மெண்ட்…!

பழைய எண்ணையை பயன்படுத்தி உணவு பொருட்களை தயார் செய்த கடைகளை மூடிய உணவு பாதுகாப்புத்துறை மறு உத்தரவு வரும் வரை கடையை திறக்க அனுமதி கிடையாது என்று

மன்னிச்சிடுங்க.. ஒரு மாசத்துல திருப்பி தந்துடுறேன்… கொள்ளையடித்துவிட்டு திருடன் எழுதி வைத்த கடிதம்…!

தூத்துக்குடி மாவட்டம் அருகே ஆசிரியர் வீட்டில் பணம் மற்றும் நகையை திருடி விட்டு ஒரு மாதத்தில் திருப்பித் தருவதாக கொள்ளையன் கடிதம் எழுதிவிட்டு சென்ற சம்பவம் பெரும்