தமிழ்நாட்டு மட்டுமல்ல. ஆந்திரா, கேரளா, கர்நாடகா என மாநிலங்களிலும் மது கடைகள் செயல்பட்டு வருகிறது. ஆனால், ஒவ்வொரு மாநிலங்களுக்கும் மது தொடர்பான கொள்கைகள் மாறுபடுகிறது .புதுச்சேரியில் மதுக்கடை, கள்ளுக்கடை, சாராயக்கடை என மூன்றுமே செயல்பட அனுமதி...
2011லிருந்து 2015ம் வருடம் வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர். விஜயபாஸ்கர். இவர் அமைச்சராக இருந்த காலத்தில் இவர் மீது பல புகார்கள் எழுந்தது. ஆனால், அதிமுக ஆட்சியில் இருந்ததால் அவர்...
கள்ளக்குறிச்சி விஷச்சாரய விவகாரத்தில் 60 பேர் உயிரிழந்துவிட்டனர். இதற்கு திமுக அரசியன் அலட்சியமே காரணம் என அதிமுக தொடர்ந்து சொல்லி வருகிறது. அதோடு, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சொல்லி தமிழக முழுவதும்...
கள்ளக்குறிச்சி கர்ணாபுரத்தில் விஷச்சாரயம் அருந்தி கிட்டத்தட்ட 60 பேர் உயிரிழந்துவிட்டனர். இதற்கு திமுக அரசியன் அலட்சியமே காரணம் என அதிமுக சொல்லி வருகிறது. அதோடு, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சொல்லி தமிழக...
நடிகர் விஜய் எதிர்பார்த்தது போலவே சில நாட்களுக்கு முன்பு தான் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்துவிட்டார். எனவே, அவர் அரசியலுக்கு வரவேண்டும் என ஆசைப்பட்ட அவரின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள். அதேநேரம், 2026 சட்டமன்ற தேர்தலே தனது...
எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்பே அதிமுகவில் முக்கிய தலைவராகவும், 3 முறை தமிழகத்தின் முதல்வராகவும் இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு விஸ்வாசமாக இருந்தவர். ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் சசிகலாவால் ஓரங்கட்டப்பட்டார். ஓபிஎஸ்-ஸின்...
கடந்த சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக உறுப்பினர் புகழேந்தி வெற்றி பெற்றார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு புகழேந்தி மரணமடைந்தார். எனவே, இந்த தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. வருகிற ஜூலை 10ம் தேதி...
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ம் தேதி மரணமடைந்தார். நடாளுமன்ற தேர்தலுடன் அந்த தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி நடக்கவில்லை. இப்போது விக்கிரவாண்டி...
ஹைதராபாத்தில் சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்ற நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழக பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனை எச்சரிக்கும் வகையில் கோபமாக பேசிய சம்பவம் தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி...
முன்பு தமிழகத்தின் பாஜக தலைவராக தமிழிசை சவுந்தர்ராஜன் இருந்தார். அவருக்கு பின் எல்.முருகன் வந்தார். அவருக்கு பின் கர்நாடகாவில் காவல்துறை அதிகாரியாக இருந்த அண்ணாமலையை தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்து பாஜக தலைவர் ஆக்கினார்கள். இது ஏற்கனவே பாஜகவில்...