கரூர் துயர சம்பவம்.. சிபிஐ விசாரணை வேண்டாம்.. ஒத்த காலில் நிற்கும் தமிழக அரசு..
கரூர் துயர சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணையை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. முன்னதாக, இச்சம்பவம்