சனிக்கிழமை வந்தாலே…. உ.பி இளைஞரின் விநோத பிரச்னையால் அதிர்ந்த அதிகாரிகள்!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த விகாஸ் துபே என்கிற இளைஞரின் விநோதமான பிரச்னையைக் கேட்ட அரசு அதிகாரிகள் அதிர்ந்துபோயுள்ளனர். உ.பியின் பதேஃபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 24 வயதான விகாஸ் துபே.

வேலை நேரத்தில் கேண்டி கிரஷ்… வீட்டுப்பாடத்தினை வைத்தே ஆசிரியைக்கு வைக்கப்பட்ட செக்!…

அரசு பள்ளிகளில் பெரும்பாலும் அதிகாரிகள் திடீர் ஆய்விற்கு வருவது இல்லை. அவர்கள் வர இருப்பது முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு விடுவதால்  தவறு செய்யும் ஆசிரியர்கள் குறித்த தகவல்கள் பெரிதாக

குரங்க கொஞ்சினது ஒரு குத்தமா பா… மருத்துவமனையில் செவிலியர்களின் ரீல்ஸ்… அதிரடி சஸ்பெண்ட்…!

மருத்துவமனையில் குரங்குகளுடன் செவிலியர்கள் கொஞ்சி விளையாடி ரீல்ஸ் எடுத்த காரணத்தினால் அவர்களை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்து இருக்கிறார்கள். உத்தரபிரதேச மாநிலம் மருத்துவமனை ஒன்றில் பணியில் இருக்கும் போது

உபி மத நிகழ்வு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் பலி… 2 லட்சம் நிவாரணம் அறிவித்த அரசு…

உத்திர பிரதேச ஹத்ராஸ் மத கூட்டத்தில் சிக்கிய உயிரிழந்தோரின் எண்ணிக்கை 122ஐ கடந்து இருக்கிறது. பலர் தொடர் சிகிச்சையில் இருப்பது மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.