டெல்லியில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. நேற்று இர்வு முழுவதும் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்கலிலும் மழை நீர் தேங்கி நின்றதால் டெல்லி முழுவதும் கடும் போக்குவரத்து...
எப்போது எல்லோர் கையிலும் ஸ்மார்ட்போன் வந்ததோ அப்போதே பலரும் சமூகவலைத்தளங்களுக்கு அடிமையாகிவிட்டனர். அதிலும், இளைஞர்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டு சமூகவலைத்தளங்களில் நேரம் செலவழித்து வருகின்றனர். டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என பலவற்றிலும் அதிக நேரம் செலவழிக்கிறார்கள். அதிலும்,...
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்கபாத் பகுதியில் வசித்து வருபவர் சூரஜ் சஞ்சவ். இவரின் தோழில் ஸ்வேதா தீபக். இவர்கள் இரண்டு பேரும் நேற்று மதியம் சுலிபஞ்சன் மலை பகுதிக்கு சென்றனர். அங்கு சிறிது நேரம் பொழுதை கழித்த...
தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் பாதாள சாக்கடைகள் செயல்பட்டு வருகிறது. சில சமயம் அவை சரியாக மூடமால் இருப்பதால் விபத்துக்கள் நடக்கிறது. சில சமயம் குழந்தைகளும் கூட அதில் தவறி விழும் அதிர்ச்சியான சம்பவமும் கூட நடக்கிறது....