wayanad land slide

Wayanad landslide: உயிர்பிழைச்சு வந்திருக்கோம்… எங்களை விட்ரு… காட்டுயானைகளிடம் தஞ்சம் புகுந்த பெண்…

மனிதாபிமானம் மனிதர்களுக்கு மட்டுமல்ல காட்டு விலங்குகளுக்கும் இருக்கிறது என்பதை வயநாடு சம்பவம் தற்போது நிரூபித்திருக்கிறது. வெள்ளத்தில் இருந்து தப்பித்து காட்டு யானைகளிலும் தஞ்ச புகுந்து தற்போது ஒரு குடும்பம் முகாமில் பாதுகாப்பாக இருக்கும் ...

|
பினராயி விஜயன்

வயநாட்டிற்கு மீட்புப்பணியினரை தவிர யாரும் வரவேண்டாம்… கோரிக்கை விடுத்த கேரள முதல்வர்…

கேரளா மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து நேற்று அதிகாலை 2 மற்றும் 4 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் 400 குடும்பத்தினை சேர்ந்த 1000 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் பலி எண்ணிக்கை 185 ...

|

வயநாட்டு நிலச்சரிவில் இதுவரை 157 பேர் உயிரிழப்பு… 216 பேரை காணவில்லை…

கேரளா மாநிலம் வயநாட்டில் நேற்று நடந்த நிலச்சரிவில் எக்கசக்க உயிரிழப்பு நடந்துள்ள நிலையில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கையும் உச்சத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கேரள வயநாடு மாவட்டத்தின் முண்டக்கை, மேம்பாடி கிராமங்களில் ...

|

WayanadLandslide: வயநாட்டிற்கு விரையும் ராகுல்காந்தி… முதல் ஆளாக உதவிக்கரம் நீட்டிய தமிழக முதல்வர்…

கேரளா மாநிலம் வயநாட்டில் நள்ளிரவில் நடந்த நிலச்சரிவால் 500க்கும் அதிகமான குடும்பத்தினர் மாயமாகி இருக்கும் நிலையில் அவர்களை மீட்க பேரிடர் குழு தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். நள்ளிரவில் இரண்டு முறை ஏற்பட்ட ...

|

பல பகுதிகளுக்கு செல்லவே முடியல… கோரமுகமாகும் வயநாடு… கலங்கும் மீட்புக்குழு!…

கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையால் வயநாடு பகுதியில் ஏற்பட்டிருக்கும் நிலச்சரிவு நாட்டையே உலுக்கி இருக்கும் நிலையில், ஆயிரத்திற்கும் அதிகமானோர் இதில் சிக்கி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. தொடர் கனமழையால் ...

|