ஆளில்லாமல் கிடக்கும் வயநாடு வீடுகள்… இரக்கமின்றி நடக்கும் திருட்டுகள்.. அதிர்ச்சி சம்பவம்

கேரளா மாநிலம் வயநாட்டு பகுதியில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது முகாம்களில் இருக்கும் நிலையில் திருட்டுகள் அதிகமாக நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி

தொடரும் வயநாடு நிலச்சரிவு மீட்புப்பணி…பலி எண்ணிக்கை 340ஐ தாண்டியது!

கேரள மாநிலம் வயநாட்டு பகுதியில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவால்  நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கும் இடையில் தொடர்ச்சியாக மீட்பு பணி ஐந்தாவது நாளை எட்டி இருக்கிறது. இதில்

வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் வீடு கட்டித்தரும்.. ராகுல் சொன்ன குட்நியூஸ்

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட  குடும்பங்களுக்கு நூற்றுக்கும் அதிகமான வீடு காங்கிரஸ் கட்சியால் கட்டித் தரப்படும் என அதன் தலைவர் ராகுல் காந்தி அறிவித்து இருக்கிறார்.

வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 316ஐ கடந்தது… மேலும் அதிகரிக்கும் அபாயம்!..

கேரள மாநிலம் வயநாட்டு பகுதியில் கடுமையான நிலச்சரிவு நடந்து நான்கு நாட்களை கடந்து இருக்கும் நிலையில் பலி எண்ணிக்கை 300 கடந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

வயநாடு நிலச்சரிவு

வயநாட்டில் மூன்றாவது நாளாக தொடரும் மீட்புப்பணி… 200 பேரை தேடும் பணி தீவிரம்

கேரளா மாநிலம் வயநாட்டில் நடந்த நிலச்சரிவு சம்பவத்தில் மூன்றாவது நாளாக பேரிடர் குழுவால் மீட்புப்பணி தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதில் இன்னமும் 200 பேரின் நிலைமை என்ன

Airtel-

வயநாடு நிலச்சரிவு: இலவச சேவை வழங்கும் ஏர்டெல்

கேரளா மாநிலம் வயநாட்டில் வரலாறு காணாத கனமழை காரணமாக நேற்று முன்தினம் இரவு தொடர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர்