Indian Military

வயசோ கம்மி…ஆனா மனசோ பெருசு…உருக வைத்த மாணவனின் கடிதம்…

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கி முன்னூற்றிற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்திய ராணுவ வீரர்கள் முண்டக்காய், மெப்பாடி, சூரல் மலை பகுதிகளில் மீட்புப்

Wayanad

நக்கலாக கருத்து சொன்ன நபர்…நேரில் சென்று நையைப்புடைத்த இளைஞர்கள்…

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலச்சரிவால் இருனுற்றுக்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த துயர சம்பவத்தினார் பலரும் தங்களது உடமைகளை இழந்து

Elephant

கவலைப்படாதீங்க நான் காவலுக்கு இருக்கேன்… கண்ணீர் வரவழைத்த காட்டு யானை…

கேரளா மாநிலம் வயநாட்டின் மூன்று இடங்களில் ஏற்பட்ட அடுத்தடுத்த நிலச்சரிவால் நூற்றுக்கணககானோர் உயிரிழந்தனர். இந்த நிலச்சரிவினால் மிகப்பெரிய பேரிழப்பை சந்தித்துள்ளது கேரளா. திரும்பும் திசை எல்லாம் மரண

Nilgiris Collector

நீலகிரியில் நிலச்சரிவு?…நம்பிக்கை கொடுத்த ஆட்சியர்…

கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் பெய்த பலத்த மழையின் காரணமாக இந்த நிலச்சரிவு திடீரென

Wayanad

வலியால் துடிக்கும் வயநாடு…கண்ணீரை வர வழைக்கும் காட்சிகள்…

எத்தனையோ ஆசைகள், எத்தனையோ எதிர்பார்ப்புகளோடு தான் துன்பத்திலும் எல்லாம் மாறிவிடும் என்கின்ற நம்பிக்கையோடு தான் பலரது அன்றாட வாழ்வு நடத்தப்பட்டு வருகிறது. யாரைத் துரத்துகிறது மரணம் என்று

Wayanad

வயநாடு நிலச்சரிவு…உயர்ந்து வரும் பலி எண்ணிக்கை…அதிகரிக்கும் அபாயம்…

கேரள மாநிலம் வயநாட்டில் நடந்துள்ள சோகம் நாட்டையே பேர் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. நேற்று முன் தினம் நள்ளிரவு வயநாட்டின் மூன்று இடங்களில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. அடுத்தடுத்து இந்த

Wayanad

வயநாடு நிலச்சரிவு…வேதனை தெரிவித்த விஜய்…முதலமைச்சருக்கு கோரிக்கை…

கேரளா வயநாட்டில் நேற்றிரவு பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலச்சரிவால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.

வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு… இழப்பீடு தொகை அறிவிப்பு…

கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகே ஜூலை 30ந் தேதி அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தின் சூலூர் விமானப்படை

`எல்லையற்ற அன்பு காட்டினீர்கள்’ – வயநாடு தொகுதி மக்களுக்கு ராகுல் காந்தி நெகிழ்ச்சிக் கடிதம்

ரேபரேலி தொகுதி எம்.பியாகப் பதவியேற்க இரண்டு நாட்களே உள்ள நிலையில், கடுமையான சோதனைகளை எதிர்கொண்டபோது நீங்கள் காட்டிய எல்லையற்ற அன்பு, அதிலிருந்து தன்னைக் காத்ததாக வயநாடு தொகுதி