பொதுவாக வெயில் காலம் என்றாலே வெயிலின் வெப்பத்தால் வயது முதியவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு இந்தியா முழுவதும் நடக்கும். அதனால்தான் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வயதானவர்கள் வெளியே வர வேண்டாம் என...
அதிர்ஷ்டம் என்பதை எல்லோரும் விரும்புவார்கள். அதனால்தான் சுலபமாக பணம் கிடைக்கும் விஷயத்தை நோக்கி பலரும் ஓடுகிறார்கள். இந்தியாவை பொறுத்தவரை இங்கே லாட்டரி டிக்கெட், குதிரை ரேஸ், கிரிக்கெட் பெட்டிங்ம், சீட்டாட்டாம் என சில விஷயங்கள் இருக்கிறது....
மது அருந்திவிட்டு தூங்கினால் நன்றாக தூக்கம் வரும் என சிலர் சொல்வார்கள். அது உண்மையா இல்லையா என்பது தெரியவில்லை. அதேநேரம், மிகவும் அதிகமான மது அருந்திவிட்டு தூங்கும்போது தனக்கு என்ன நடக்கிறது என்பதையே உணரமுடியாது என்பதை...
இயற்கை பேரிடர்களால் மனிதர்கள் பலியாவது பல வருடங்களாக நடந்து வருகிறது. குறிப்பாக விடாமல் மழை கொட்டித்தீர்த்து அதன் மூலம் வெள்ளம் உருவாகி மக்கள் வசிக்கும் பகுதிகளில் வெள்ளம் ஓடி பலரும் மரணமடையும் சம்பவம் அவ்வப்போது உலகில்...
காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பெற்றோர்களைத்தான் நாம் செய்திகளில் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இறந்து போன காதல் ஜோடிக்கு பெற்றோர் கோலகலமாக திருமணம் செய்து வைத்த சம்பவம் மலேசியாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மனிதர்களின் அன்பு, நம்பிக்கை மற்றும்...
காதலுக்கு கண்ணும் இல்லை, வயதும் இல்லை என சொல்வார்கள். அதை நிரூபிப்பது போல பல சம்பவங்கள் உலகெங்கும் தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் கூட சீனாவில் 80 வயது முதியவர் 23 வயது இளம்பெண்ணை காதலித்து திருமணம்...
தன்னை வேலையை விட்டு நீக்கிய சிங்கப்பூர் நிறுவனத்தின் சர்வர் டேட்டாவை அழித்த இந்தியாவைச் சேர்ந்த 33 வயது ஊழியருக்கு, இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. சிங்கப்பூரைச் சேர்ந்த என்.சி.எஸ் என்கிற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில்...
காதலுக்கு கண் மட்டுமில்லை. வயதும் இல்லை என நிரூபித்திருக்கிறது சீனாவில் நடந்துள்ள ஒரு சம்பவம். சீனாவில் உள்ள ஹெபெய் மாகாணத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் வசித்து வருபவர் லீ. இவருக்கு வயது 80. அந்த...
பொதுவாகவே சிலருக்கு அரிதான ஒரு பழக்கம் இருக்கும். விபூதி, சாம்பல், சிலேட் குச்சி போன்றவற்றை பலர் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இதை விட ஒருபடி அதிகமாக போய் ஒரு பெண் கல், மண், சிமெண்ட்டை சாப்பிடுவதை...
Kuwait: குவைத்தில் ஏற்பட்ட கட்டிட தீ விபத்தால் பலர் உயிரிழந்த நிலையில் இதில் 43 பேர் இந்தியர்கள் என்ற தகவலால் பலர் அதிர்ச்சியாகி இருக்கின்றனர். திடீரென இப்படி ஒரு பெரிய விபத்து நடந்த காரணம் குறித்த...