இந்தியாவில் வங்கி சார்ந்த சேவைகள் பயன்படுத்துவது, வரி செலுத்துவது என பல விஷயங்களுக்கு அத்தியாவசிய தேவையாக இருப்பது தான் பான் கார்டு. பான் கார்டு எண் கொண்டு வருமான வரித்துறை தனிநபர்களை அடையாளம் காண்கிறது. இதைக் கொண்டு ஒவ்வொருத்தர் எவ்வளவு வரி செலுத்துகின்றனர் மற்றும் பல விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
வருமான வரித்துறையால் விநியோகம் செய்யப்படும் பான் கார்டு மொத்தம் பத்து இலக்க எண்-வார்த்தைகள் கொண்டுள்ளது. இது ஒவ்வொருத்தருக்கும் தனிப்பட்ட அடையாளத்தை வழங்குகிறது. பான் கார்டில் ஒருவரின் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், தந்தையின் பெயர் மற்றும் கையெழுத்து மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பான் எண் போன்ற விவரங்கள் இடம்பெற்று இருக்கும்.
இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த பான் கார்டை ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறைகள் என்ன?
இந்த வழிமுறைகள் அனைத்தும் வெற்றிகரமாக செய்து முடித்த பிறகு- பான் விவரங்கள் உறுதி செய்யப்பட்ட பிறகு உங்களுக்கான பான் எண் உருவாக்கப்பட்டு விடும்.
இதன் பிறகு உங்களது பான் கார்டு 15 நாட்களுக்குள் தபால் மூலம் அனுப்பப்படும்.
தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை செய்து…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல்…
கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…