இந்தியாவில் ஆதார் அட்டை மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாக இருக்கிறது. இது இந்தியர்களின் அடையாள மற்றும் முகவரி சான்றாக விளங்குகிறது. 12 இலக்க எண்களை கொண்ட ஆதார் பல்வேறு சேவைகளை பெறவும், அரசு சார்ந்த சலுகைகளை பெறவும் அத்தியாவசியமாக இருக்கிறது.
இதே போன்று தகவல் தொடர்பு மற்றும் வங்கி சார்ந்த சேவைகளை பெறவும் ஆதார் அவசியம் என்ற நிலை உள்ளது. இத்தனை முக்கியத்துவம் வாயந்த ஆதார் எண் மற்றும் அதன் தகவல்களை ஒருவர் பத்திரமாக வைத்துக் கொள்வது அவசியம் ஆகியுள்ளது.
சமீப காலங்களில் ஆதார் சார்ந்து பல்வேறு ஏமாற்று வேலைகள் மற்றும் தகவல் திருட்டு அதிகரித்து வருகிறது. அந்த வகையில், ஆதார் விவரங்களை பாதுகாக்கவும், அதனை வேறு யாரும் தவறாக பயன்படுத்தி இருக்கிறார்களா என்பதை அறிந்து கொள்வது எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
ஆதார் தவறாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறதா என்பதை கண்டறியும் வழிகள்:
ஆதார் கார்டு பயோமெட்ரிக்-ஐ ஆன்லைனில் லாக் செய்வது எப்படி?
ஆதார் கார்டு தவறாக பயன்படுத்தப்பட்டது குறித்து புகார் அளிக்க 1947 என்ற எண்ணிற்கு அழைக்கலாம், அல்லது help@uidai.gov.in என்ற இணைய முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
இவைதவிர UIDAI வலைதளத்தில் புகார் அளிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு, பயன்பாட்டில் இருக்கிறது.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை செய்து…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல்…
கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…
இந்தியா கிரிக்கெட் அணியை மூன்று இருபது ஓவர்கள் போட்டிகள் அடங்கிய தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின்…