உலகின் தலைசிறந்த பொருட்களை வழங்குவதில் சாம்சங் நிறுவனமும் ஒன்றாகும். இந்த நிறுவனம் மொபைல், லேப்டாப், நோட்புக், வாட்ச் என பல புதுவகை சாதனங்களை அறிமுகப்படுத்துகின்றன. அந்த வரிசையில் தற்போது கேலக்ஸி வாட்ச் 6-ஐ அறிமுகப்படுத்த இருக்கிறது. இதனை சந்தையில் வரும் ஜூலை மாதம் வெளியிடலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது.
இந்த வாட்சானது புது வகையான சுகாதார அம்சங்களுடன் வெளியாக உள்ளது. சாம்சங் வாட்ச் 6 சீரிஸ் இரு வித்மான மாடல்களுடன் வெளியாக உள்ளது. இதன் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால் இந்த வாட்சினை அணியும் பொழுது நமது இதய துடிப்பின் வீதம் சீரற்று இருந்தால் அதனை நமக்கு தெரியப்படுத்தும். மேலும் இந்த வாட்சானது தொடர்ச்சியான இரத்த கொதிப்பு, இத துடிப்பு, ECG என அனைத்தையுமே கண்காணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இது உபயோகிப்பாளர்களுக்கு அவர்களின் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில் செயல்படுகிறது. இதன் (Irregular Heart Rythm Notification)IHRN வசதி நமது இதயத்தின் துடிப்பினை கண்டறிகிறது. இந்த புதுவகை வசதி அமெரிக்கா, தென்கொரியா மற்றும் 11 நாடுகளில் உள்ள சுகாதார அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…