இந்திய டெலிகாம் நிறுவனங்கள் தங்களின் மொபைல் கட்டணங்களை தொடர்ச்சியாக உயர்த்தி அறிவித்து வருகிறது. அந்த வகையில் ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் கட்டண உயர்வு வெளியிட்ட நிலையில் வோடவோன் நிறுவனமும் கட்டண உயர்வை அறிவித்து இருக்கிறது.
பிரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் கட்டணங்கள் 10 சதவீதம் முதல் 23 சதவீதம் உயர்த்தி இருக்கிறது. உயர்த்தப்பட்ட கட்டணங்கள் ஜூலை 4ந் தேதி முதல் அமலுக்கு வர இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 28 நாளுக்கு தினம் 1.5 ஜிபி, அன்லிமிடிட்டெட் கால் கொடுக்கும் 299 ரூபாய் பேக்குகள் 349 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
வருடாந்திர கட்டணம் 2899 ரூபாயில் இருந்து 3449 ரூபாயாக உயர்த்தி இருக்கிறது. மேலும் ஆட் அன் டேட்டா பேக்குகள் 1 ஜிபி 19 ரூபாயில் இருந்து 22க்கு உயர்த்தி இருக்கிறது. 3 நாளைக்கு 6 ஜிபி வழங்கி வந்த 39 ரூபாய் கட்டணம் 48க்கு உயர்ந்து இருக்கிறது.
ஏற்கனவே பெரிய தொகைகளில் இருக்கும் மொபைல் கட்டணங்கள் மீண்டும் உயர்ந்து இருக்கிறது. ஜியோவை தொடர்ந்து முக்கிய டெலிகாம் உயர்த்தி இருக்கும் இந்த அறிவிப்புகள் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது. 5ஜி கட்டமைப்புக்கான முதலீடுகளே இந்த உயர்வுக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.
தமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம்…
இந்திய - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நடந்து வருகிறது. மழை குறுக்கீடு,…
தமிழக அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. இதனையடுத்து ஆளுநர் முன்பு பதவி ஏற்பு விழாவும் நடந்து முடிந்தது. முன்னாள் அமைச்சர்…
தமிழக அமைச்சரவையில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டது. நான்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்றிருந்தனர். அமலாக்கத்துறை வழக்கிலிருந்து ஜாமீனில் விடுதலையான செந்தில் பாலாஜி…
இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது வங்கதேச ஆடவர்…
மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் (CGHS) மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS) ஆகியவற்றின் கீழ்,…