பாரதிய கூட்டுறவு பொது காப்பீட்டு லிமிடெட் 10 வகுப்பு முடித்தவர்களுக்காகவே அசத்தலான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியீட்டுள்ளது. பாரதிய கூட்டுறவு பொது காப்பீட்டு லிமிடெட் என்பது இந்தியாவின் முதல் பொது-தனியார் கூட்டு நிறுவனமாகும். இது கடந்த 2004-ஆம் ஆண்டே நிறுவப்பட்டது. இந்த நிலையில், தற்போது பாரதிய கூட்டுறவு பொது காப்பீட்டு லிமிடெட் BCGIL தகுதியான விண்ணப்பதாரர்களை தமிழ்நாடு மாநிலத்தின் அந்தந்த மண்டல அளவில் கிராமப்புற பயிர் காப்பீட்டு உதவியாளராக வீட்டிலிருந்து வேலை செய்யவதற்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
காலியிடங்கள் எண்ணிக்கை
கிராமப்புற பயிர் காப்பீட்டு உதவியாளர் (Fasal Bima Assistants) பணிக்கு மொத்தமாக 940 காலியிடங்கள் உள்ளது. எனவே, பல காலியிடங்கள் உள்ளதால் இதில் விண்ணப்பம் செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழ் வரும் விண்ணப்பங்களை படித்துக்கொண்டு விண்ணப்பம் செய்துகொள்ளுங்கள்.
கல்வி தகுதி
இந்த கிராமப்புற பயிர் காப்பீட்டு உதவியாளர் (Fasal Bima Assistants) பணிக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்கள் 10 வகுப்பு படித்து அதில் தேர்ச்சி பெற்றவராக இருக்கவேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே இந்த வேலையில் சேர விண்ணப்பம் செய்ய முடியும்.
சம்பளம்
இந்த பணியில் சேர விண்ணப்பம் செய்யும் நபர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாதம் சம்பளமாக 21,000 வழங்கப்படும். எனவே 10 வகுப்பு முடித்திருந்தாள் போதும் வீட்டில் இருந்து வேலை பார்த்து இவ்வளவு சம்பளம் வாங்கலாம் . எனவே இந்த அசத்தலான வேலை வாய்ப்பை மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பீங்க.
விண்ணபிக்கும் முறை
இந்த வேலையில் சேர உங்களுக்கு விருப்பமும் தகுதியும் இருந்தால் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.bharatinsurance.org/ க்கு சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்துகொண்டு விண்ணப்பித்து கொள்ளுங்கள். மேலும் தகவலை தெரிந்துகொள்ள இந்த PDF-ஐ க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.
தேர்வு செய்யப்படும் முறை
இந்த கிராமப்புற பயிர் காப்பீட்டு உதவியாளர் (Fasal Bima Assistants) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இடம் சென்னையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை மற்றும் விருதுநகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பரிசுகளை வழங்கினார்.…
தமிழ் சினிமா மற்றுமன்றி இந்தியத் திரை உலகத்திலேயும் முன்னனி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். பஸ் கண்டக்டராக இருந்தவர் தனது திறமையாலும்,…
கடந்த செப்டம்பர் மாதம் முழுவதுமாகவே தடுமாற்றத்தை சந்தித்து வந்தது சென்னையில் விற்கப்பட்டு வந்த இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கத்தின்…
தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் அன்மையில் செய்யப்பட்டது. விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக…
குமரிக்கடல் மற்றும் தமிழக பகுதிகளின் மேலடுக்கு வளி மண்டங்களில் குளிர்ச்சியான நிலை நிலவுவதன் காரணமாகவே தமிழகத்தில் மழை பெய்யத் துவங்கியது…
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது வங்கதேச கிரிக்கெட் அணி. மூன்று இருபது ஓவர் போட்டி தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட்…