ஆயுள் கால உழைப்புக்கு ‘ஆப்பு’… ரயில்வே ஊழியர்களுக்கு விழுந்த மெகா நாமம் அடித்த மத்திய அரசு!
ஆயுள் முழுவதும் ரத்தத்தை வியர்வையாகச் சிந்தி உழைத்த ரயில்வே ஊழியர்களுக்கு, அவர்கள் ஓய்வு பெறும்போது வழங்கப்படும் கௌரவமான நினைவுப் பரிசில் “பித்தளை” வேலை காட்டியுள்ளது ரயில்வே நிர்வாகம்.