ரஷ்ய அதிபர் புடினுடனான சந்திப்பு முடிந்து ஒரு நாளே ஆன நிலையில், இது போருக்கான நேரம் அல்ல; அப்பாவி உயிர்கள் பலியாவதை ஏற்க முடியாது என உக்ரைன்…
இந்திய வீராங்கனையான சாய்னா நேவால் உடன் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பேட்மிட்டன் விளையாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில்…
நீட் தேர்வில் முறைகேடு வழக்குகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்த நிலையில், தேசிய தேர்வு முகமை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருக்கிறது. நீட் தேர்வில்…
மக்கள் தங்களது இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களின் நம்பரை எளிய முறையில் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக பேன்சி நம்பர் பிளேட்டுகளை வாங்குகின்றார்கள். இந்த வகையிலான பேன்சி…
செப்டோ நிறுவனம் 100 கிராம் கொத்தமல்லிக்கு 130 ரூபாய் விலை போட்டு இருந்ததை பார்த்து வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மும்பையை தலைமையிடமாகக் கொண்ட zepto நிறுவனம் ஆதித்…
ஹரியானாவில் 800க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டுள்ளது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. மனிதர்களின் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் நோய் எச்ஐவி. இந்த…
திரிபுராவில் பள்ளி மற்றும் கல்லூரியைச் சேர்ந்த 828 மாணவர்களுக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டதாகவும், அதில் 47 பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியானதை அடுத்து அம்மாநிலமே அதிர்ச்சியில் ஸ்தம்பித்தது. படிக்கும்…
விவாகரத்துப் பெரும் இஸ்லாமிய பெண்களுக்கும் கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற முடியும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கின்றது. தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் விவாகரத்து…
சட்னியில் எலி ஒன்று நீச்சல் அடித்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி பெறும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கின்றது. தெலுங்கானாவில் சுல்தான்பூர் என்ற பகுதியில் ஜேஎன்டியுஹெச் என்கின்ற பொறியியல் கல்லூரி செயல்பட்டு…
லக்னோவைச் சேர்ந்த பிரபல கவிஞரும் எழுத்தாளருமான நரேஷ் சக்சேனாவை ஹேக்கர்கள் சில சுமார் 6 மணி நேரத்துக்கு டிஜிட்டல் ஹவுஸ் அரெஸ்டில் வைத்திருந்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது. பணமோசடி…