SBI General Group Personal Accident Insurance

எஸ்பிஐ விபத்து காப்பீடு திட்டம் ரூ 1000 செலுத்தினால் ரூ. 20 லட்சம் வரை காப்பீடு

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு மிகக் குறைந்த பிரீமியத்தில் வழங்கும் ஒரு முக்கியமான காப்பீட்டுத் திட்டமே ‘குரூப் பெர்சனல் ஆக்சிடென்ட் இன்சூரன்ஸ் ஆகும். நீங்கள்

வெறும் ரூ. 50 போதும்… ரூ. 35 லட்சம் திரும்ப பெறலாம்… சூப்பர் திட்டம் பற்றி தெரியுமா?

சேமிப்பு மற்றும் முதலீடு செய்பவர்கள் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் பெருமளவு அதிகரித்து இருக்கிறது. சிறு சேமிப்பில் தொடங்கி, மியூச்சுவல் ஃபண்ட், நிரந்தர வைப்பு நிதி மற்றும்

ரூ. 150 முதலீட்டில் ரூ. 19 லட்சம் கிடைக்கும்… எல்ஐசி சூப்பர் திட்டம் பற்றி தெரியுமா?

இந்தியாவில் முன்னணி காப்பீட்டு நிறுவனம் எல்ஐசி. பாதுகாப்பான மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்த நிறுவனமான எல்ஐசி இந்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் மக்களுக்கு

Accident

ஆதார் ஆவணம் அல்ல!…உயர் நீதிமன்ற தீர்ப்பை ரிஜக்ட் செய்த உச்ச நீதிமன்றம்…

சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கும் வழக்குகளில் வயதை தீர்மானிக்கும்  ஆவணமாக ஆதாரை ஏற்றுக் கொள்ள முடியாது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்துள்ளது. ஆதாரை

PMJJBY

குறைந்த பிரீமியம்…அதிக பலன்…மத்திய அரசின் ஜீவன் ஜோதி திட்டம்…

  பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் காப்பீட்டு திட்டங்களை அறிமுகப்படுத்தி, ஒருவரின் முதலீட்டை பொருத்து அவரது குடும்பத்தினருக்கு முதலீட்டாளரின் மரணத்திற்கு பிறகும், பாலிசி காலம் முடிவடைந்த பின்னரும்

insurance logo

போனஸ்களை அள்ளி தரும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள்..எதெல்லாம்னு தெரிஞ்சிக்க இத பாருங்க..

இந்தையாவில் பல இன்சூரன்ஸ் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. காப்பீடு திட்டங்களின் மூலம் நாம் செலுத்தும் தொகையை நமக்கு தேவையான நேரத்தில் காப்பீடு அளிப்பவரிடம் இருந்து பெற்று கொள்ள

lic saral pension scheme

வயசான காலத்துல நிம்மதியா பென்ஷன் வாங்கனுமா?..அப்போ எல்.ஐ.சியின் சாரல் பென்ஷன் திட்டத்தை பற்றி தெரிஞ்சிகோங்க..

பெரும்பாலான ஊழியர்கள் தங்களில் ஓய்வு காலத்திற்கு பின் நிலையான ஓய்வூதியம் பெற வேண்டும் என விரும்புவர். அப்படியான பென்ஷன் வந்தால் அந்த சமயத்தில் தங்களின் மாத செலவிற்கு

pradhan mantri vaya vandhana yojana

மாதம் 18,500 வரை பென்ஷன் வேனுமா?.. அப்போ இத கொஞ்சம் பாருங்க..

வயதானவர்களுக்கு அவர்கலின் ஓய்வு காலத்தில் மாதாந்தோறும் ஓய்வூதியம் பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் நமது அரசினால் கொண்டுவரப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட வரிசையில் மாதந்தோறும் பென்ஷன் வரும் வகையில் உருவாக்கப்பட்ட