டெக்னாலஜி வச்சு இதுவரை கோடிங் எழுதுனாங்க.. வெப்சைட் பண்ணினாங்க.. ஆனால் முதல்முறையா டெக்னாலஜியை வச்சு அரசியல் விவரங்களை ஜென் சி இளைஞர்கள் தேடுறாங்க..

முன்னாடி மாதிரி இல்லை.. இப்ப உடனே உடனே கூகுள்ல்லயும், சாட்ஜிபிடியிலும் மக்கள் செக் பண்றாங்க.. 1969ல்ல நீர்வளத்துறை அமைச்சராக இருந்தது யாருன்னு முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்துல சொல்லல..

சட்டமன்றத்துல யார் மேன் ஆப் தி மேட்ச்.. யார் டக் அவுட்டுன்னு இளைஞர்கள் பேசுறாங்க.. அந்த அளவுக்கு சட்டமன்றம் ஐபிஎல் மேட்ச் மாதிரி பிரபலம் ஆயிருச்சு.. இதுக்கு ஒரே காரணம் விஜய்…

  பாமரர் முதல் படித்தவர்கள் வரை எல்லோரும் சட்டமன்ற நிகழ்ச்சியை லைவ்ல்ல பாக்குறாங்க.. எப்படிப்பா இந்த மேஜிக் நடந்துச்சு.. நமக்கு தெரிஞ்சு 50 வருஷமா இளைஞர்கள் சட்டசபையில்

1969ல்ல கர்நாடகம் அணை கட்டும்போது வேடிக்கை பார்த்தவர் கருணாநிதி.. இன்று அவரது பேரனை வைத்து அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டினால் எப்படி விளங்கும்?

  1969ல் கர்நாடகா அணை கட்டும்போது நீர்வளத்துறை அமைச்சராக இருந்தவர் வேடிக்கை பார்த்ததாக விஜய் கூறினார்.. அவர் பெயரை சொல்லவில்லை என்றாலும் கூகுள் அது கருணாநிதி என்று

விஜய் 30 வருஷத்துக்கு முன் போட்ட விதை இன்னிக்கு ஆலமரமாகிவிட்டது.. ஆனால் தனுஷ் இப்போது தான் விதையே போட்டுள்ளார். அது மரமாக குறைந்தபட்சம் 10 வருஷம் ஆகும்…

விஜய் 30 வருஷத்துக்கு முன்னரே அரசியல் விதையை போட்டுவிட்டார்.. ஆனால் அது வளர்ந்து செடியாகி மரமாகும் வரை யாருக்கும் தெரியவில்லை.. அவர் விதை போட்டதையே திராவிட கட்சிகள்

விஜய் மீதான பெர்சனல் அட்டாக்கை முடிவுக்கு கொண்டு வந்த சங்கீதா.. இனி விஜய்யின் வீடு ஆனந்தம் விளையாடும் வீடு.. நான்கு அன்பில்கள் ஒன்றான கூடு..

விஜய் பெர்சனல் லைஃபை ஒரு ஆயுதமாக திமுக பயன்படுத்தியது.. விவாகரத்து பெட்டிஷனை லீக் செய்தது.. விஜய் மனைவியுடன் இல்லாததை அவ்வப்போது விமர்சனம் செய்தது.. மார்க்கண்டேயன் மகன் கூட

விஜய்யின் அரசியல் ஃபார்முலாவே வேற.. அவர் அடிக்க அடிக்க வளருகிற டைப்.. இது தெரியாம உதயநிதி அட்டாக் செய்து மொக்கை வாங்கிகிட்டே இருக்காரு…

மத்த அரசியல்வாதி மாதிரி இல்லை விஜய்.. விஜய்யை அடிக்க அடிக்க அவர் வளர்வார்.. திமுக இந்த ஃபார்முலா தெரியாமல் விஜய்யை தொடர்ந்து அட்டாக் பண்ணிகிட்டு இருக்குது.. எப்படியும்

பதவி இருக்கும்போது ஆட்டம் போட்டா, பதவி இல்லாதப்ப மரியாதையை இழக்க வேண்டியிருக்கும்.. அதுக்கு சரியான உதாரணம் சேகர்பாபு.. அறநிலைத்துறையில் இருந்து ஊழல் செஞ்சா சாமி சும்மா விட்ருவாரா?

எப்படி இருந்த சேகர்பாபு இப்படி ஆகிட்டாரே.. முதல் குடும்பத்துக்கு விசுவாசமாக இருந்தவர் இன்றைக்கு கடைசி வரிசையில்.. உதயநிதி கைது விவகாரத்துல போலீஸ் வண்டியில ஏன் போனீங்கன்னு டோஸ்

திமுக தனக்கு இன்னும் பெரும் செல்வாக்கு இருக்குன்னு தன்னை தானே ஏமாத்திகிட்டு இருக்குது.. உண்மை நிலையை ஸ்டாலின், உதயநிதி ரெண்டு பேரும் இன்னும் உணரலை.. உணர வைப்போம்..

திமுக தனக்கு இன்னும் பெரும் செல்வாக்கு இருக்குன்னு தன்னை தானே ஏமாத்திகிட்டு இருக்குது.. இளைஞர்கள் ஓட்டு போயிருச்சு.. பெண்கள் ஓட்டு போயிருச்சு.. சிறுபான்மையினர் ஓட்டு போயிருச்சு.. ஜெயிச்ச

உதய்க்கு விஜய் வேனும்ன்னே பப்ளிசிட்டி கொடுத்தார்.. விஜய் vs உதயநிதி வரனும்ங்கிறது தான் அவரோட டாஸ்க்.. அவர் நினைச்ச மாதிரியே வந்துருச்சு…

திமுக தலைவர் பதவிக்கு உதயநிதி வரனும்.. அடுத்த தேர்தல்ல உதயநிதி முதல்வர் வேட்பாளர் ஆகனும்.. விஜய் vs உதயநிதி என்றால் ஈசியா ஜெயிச்சிடலாம்.. அதுதான் விஜய்யின் திட்டம்..

அதிமுக எம்பிக்களும் வரவில்லை.. திமுக எம்பிக்களும் வரவில்லை.. இதில் இருந்தே தெரிகிறதா அதிமுகவும் திமுகவும் மறைமுக கூட்டணி என்று?

அதிமுக எம்பிக்களும் வரவில்லை.. திமுக எம்பிக்களும் வரவில்லை.. இதில் இருந்தே தெரிகிறதா அதிமுகவும் திமுகவும் மறைமுக கூட்டணி என்று? முதல்வர் விஜய் கூட்டிய கூட்டத்தை இருவரும் சேர்ந்தே