OnePlus-

பட்ஜெட் விலையில் விரைவில் இந்தியா வரும் ஒன்பிளஸ் நார்டு 3?

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய நார்டு சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஒன்பிளஸ் நார்டு 3 மாடல் விவரங்கள்

whatsapp

வாட்ஸ்அப்-இல் உலா வரும் புதிய அபாயம் – சிக்காமல் இருக்க இதை மட்டும் செய்யுங்க!

வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற தளங்களில் பயனர் பணத்தை அபகரிக்கும் மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இந்த முறை மிகவும் வித்தியாசமான முறையில்

Honda-EM1-E-electric-scooter

45கிமீ வேகம், 48 கிமீ ரேஞ்ச் – ஹோண்டாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

ஹோண்டா நிறுவனம் EMI E எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலம் எலெக்ட்ரிக் வாகன துறையில் களமிறங்கி இருக்கிறது. இது ஹோண்டா நிறுவனம் உற்பத்தி செய்த முதல் எலெக்ட்ரிக் வாகனம்

accenture

இந்தியாவில் ஆக்சென்ச்சர் நிறுவனதில் வேலை.. கைநிறைய சம்பளம்..புதியவர்களும் விண்ணப்பிக்கலாம்..இப்போதே விண்ணப்பியுங்கள்..

  இந்தியாவில் உள்ள ஆக்சென்ச்சர் நிறுவனம் அனுபவம் வாய்ந்தவர்கள் மற்றும் புதியவர்களுக்களை பல்வேறு பணிகளுக்கு பணியமர்த்த உள்ளது. நிறுவனம் பணியமர்த்துவது குறித்து கருத்து தெரிவிக்கையில், “ஒவ்வொரு பெரிய

Google Bard

இந்தியாவிலும் அறிமுகமானது கூகுள் பார்டு – உடனே பயன்படுத்துவது எப்படி?

உலகின் முன்னணி தேடுப்பொறி சேவையாளரான கூகுள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்து பல்வேறு புதிய அறிவிப்புகளை கூகுள் I/O 2023 நிகழ்வில் அறிவித்தது. இதில் சாட்ஜிபிடி சேவைக்கு

Vodafone Idea

சுமார் 20 லட்சம் பயனர்கள் மாயம் – தொடர் துயரத்தில் வோடபோன் ஐடியா!

மத்திய தொலைதொடர்பு மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் டிராய் வெளியிட்டு இருக்கும் சமீபத்திய அறிக்கையில் வோடபோன் ஐடியா நிறுவனம் தொடர்ச்சியாக பயனர்களை இழந்து வருவது தெரியவந்துள்ளது. கடந்த பிப்ரவரி

Nokia-C22

ரூ. 7 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமான புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் – கூடவே இவ்வளவு சலுகைகளா?

நோக்கியா பிராண்டிங்கில் புதிய ஸ்மார்ட்போன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நோக்கியா C22 எனும் பெயரில் கிடைக்கும் புதிய ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் விற்பனைக்கு வந்தது.

Microsoft

இந்த ஆண்டு ஊதிய உயர்வு கிடையாது – ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த மைக்ரோசாப்ட்!

மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் முழு நேர ஊழியர்களுக்கு இந்த ஆண்டு ஊதிய உயர்வு வழங்கப்படாது என அறிவித்து இருக்கிறது. உலகளவில் நிலவி வரும் பொருளாதார நிலை காரணமாக

BSNL

அடுத்த ஆண்டு வரை இலவசம் – பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் பெற இதுதான் சரியான தருணம்!

பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை பிராட்பேண்ட் இணைப்புகளுக்கு இன்ஸ்டாலேஷன் கட்டணங்களை முழுமையாக ரத்து செய்வதாக அறிவித்து இருக்கிறது. பயனர்கள்

எச்ஏஎல் நிறுவனத்தில் எஞ்சினீயரிங், டிகிரி, டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு அப்ரண்டிஸ்

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) எனப்படும் எச்ஏஎல் நிறுவனம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி பின்வரும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதுபற்றிய விவரம் வருமாறு: பதவியின்