முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பால் எண்ணற்ற மாணவர்கள் கடும் விரக்தியில் இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார். நீட் தேர்வு குளறுபடி, நெட் தேர்வு ரத்து என தேசிய தேர்வு முகமை நடத்திய தேர்வுகள் அடுத்தடுத்து...
திருமணமான தம்பதிகளுக்குள் தாம்பத்தியம் முக்கியம். அது தவறும் பட்சத்தில் தான் பிரச்னை அதிகரிக்கும். அப்படி ஒரு மனைவி தாம்பத்தியத்துக்கு மறுக்க அவர்களுக்கு விவாகரத்து அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. உத்திரபிரதேசத்தினை சேர்ந்த இளைஞர் பெண் ஒருவரை...
எப்போது எல்லோர் கையிலும் ஸ்மார்ட்போன் வந்ததோ அப்போதே பலரும் சமூகவலைத்தளங்களுக்கு அடிமையாகிவிட்டனர். அதிலும், இளைஞர்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டு சமூகவலைத்தளங்களில் நேரம் செலவழித்து வருகின்றனர். டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என பலவற்றிலும் அதிக நேரம் செலவழிக்கிறார்கள். அதிலும்,...
இந்தியாவின் அதிவேக ரயிலாக கருதப்படும் வந்தே பாரத்தில் பயணிகளுக்கு பிரத்யேகமாக உணவுகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு டிக்கெட் கட்டணத்துடன் சேர்த்து தனியாக வசூலிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் கொடுக்கப்படும் உணவின் தரம் குறித்து தற்போது கேள்வி எழுந்து...
இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்பிற்கான மத்திய அரசின் உதவித் தொகையை பெறவும் நெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். என்.டி.ஏ (தேசிய தேர்வுகள் முகமை)...
மேற்கு வங்க ரயில் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்ட நிலையில், அதற்கு முக்கிய காரணம் ஓட்டுநர்களே என ரயில்வே காவல்துறை பயணியின் புகாரை மையமாக வைத்து எஃப்ஐஆர் பதிவு செய்து இருந்தது....
கேரளாவில் தனது விருப்பத்தை மீறி மனைவியை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பிய மாமியாரை ரிவெஞ்ச் எடுக்கும் விதத்தில் அவரின் வீடுகளைத் தீவைத்துக் கொளுத்திய மருமகன் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இடுக்கி அருகே உள்ள பைனாவு பகுதியைச் சேர்ந்தவர்...
பெண்கள் பைக் ஓட்டுவதையே பயங்கர சாகசமாக்கி விடும் நிலையில் இருக்கிறது தற்போதைய சமூகம். இந்த நிலையில் ஒரு பெண் கார் ஓட்ட பழகுகிறேன் என உயிரையே விட்ட சம்பவம் தற்போது பார்ப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது....
இந்திய ராணுவத்தின் பிரமோஸ் ஏவுகணை பற்றிய ரகசியங்களை பாகிஸ்தானுக்குக் கசியவிட்ட இன்ஜினீயர் நிஷாந்த் அகர்வாலுக்கு நாக்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. நிஷாந்த் அகர்வால் நாக்பூரில் உள்ள பிரமோஸ் ஏவுகணையின் அசெம்ப்ளி யூனிட்டில் பொறியாளராகப்...
மேற்கு வங்கத்தில் பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கம் டார்ஜிலிங் மாவட்டத்தில் காஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக...