ஐபிஎல்-லின் புதிய விதிமுறை… ஏலத்திற்கு வர போகும் ஸ்டார் பிளேயர்கள்… இதுதான் காரணமா..?

புது ஐபிஎல் விதிமுறைகளால் ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் போன்றோர் ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஐபிஎல்-இன் 18 வது சீசன் நவம்பர்

வந்தாச்சு ஐபிஎல் ஏலம்… எங்க? எப்போது? எந்த தேதியில்…? இதோ தெரிஞ்சுக்கோங்க..!

ஐபிஎல் ஏலம் நடக்கும் தேதி, இடம் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. 2025 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலம் வரும் நவம்பர் 24ஆம் தேதி தொடங்கி

கம்பீர் மீது சூதாட்டப் புகாரா…? 9 ஐபிஎல் அணிகள் பிசிசிஐயிடம் கடிதம்… எழுந்த புது சர்ச்சை…!

ஐபிஎல் ஒரு அணி எத்தனை வீரர்களை தக்க வைக்க வேண்டும் என்பது தொடர்பான தகவலை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டு இருந்தது. ஒரு அணி ஆறு வீரர்களை தக்க

டோனி விளையாட நினைக்கும் வரை ரூல்ஸ் மாறிட்டே இருக்கும்.. முகமது கைஃப்

ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடருக்கான விதிகள் பற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. மேலும், ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் எத்தனை வீரர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற

டோனியை அவுட் செய்தது வருத்தமா இருந்தது.. ஆர்சிபி வீரர் ஓபன் டாக்

2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிக் கட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையிலான போட்டியை சிஎஸ்கே மற்றும் எம்எஸ் டோனி

ஐபிஎல் மெகா ஏலத்தில் ரோகித் சர்மா.. சூப்பர் ஸ்கெட்ச் போடும் பஞ்சாப் கிங்ஸ்..!

இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கடந்த ஐபிஎல் தொடரில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலக்கப்பட்டார். மும்பை அணியில் ரோகித் சர்மாவின்

ஐபிஎல் ஆசை இருக்கு.. ஆனா, அந்த எண்ணம் இல்ல.. பிரியான்ஷ் ஆர்யா

டெல்லி பிரீமியர் லீக் போட்டியில் ஆயுஷ் பதோனி மற்றும் பிரியான்ஷ் ஆர்யா ஜோடி 286 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் குவித்து அசத்தியது. இது சர்வதேச டி20 வரலாற்றில் அடிக்கப்பட்ட

அஸ்வினின் ஐபிஎல் ஆல்-டைம் பிளேயிங் 11 – கேப்டன் யார் தெரியுமா?

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது ஆல்-டைம் பிளேயிங் 11 அணியை அறிவித்து இருக்கிறார். இவரது இந்த அணியில் ஏழு இந்தியர்கள்

2025 IPLல் டோனி- CSK CEO சொன்ன சீக்ரெட்

2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்காக ஆயத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஐபிஎல் அணி உரிமையாளர்கள் வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் விதிமுறை மாற்றம் கோரி பிசிசிஐ-இடம் கோரிக்கை

டிராவிட் இணையும் IPL அணி இதுவா?

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட். சமீபத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடருடன் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து