ஆர்சிபி அணி விற்பனைக்கு வருதா? உரிமையாளர் கொடுத்த தடாலடி பதில்… என்ன தெரியுமா?

ஐபிஎல் 2025 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) கோப்பையை வென்றது முதல் அந்த அணி தேவையற்ற சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. 18 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில்

ஸ்ரேயஸ் என்னை அறைந்திருக்க வேண்டும் – மனம்திறந்து பேசிய ஷஷாங்க் சிங்

ஐ.பி.எல். 2025 தொடரின் 2-வது குவாலிபையர் போட்டியில் நான் செய்த தவறுக்கு ஸ்ரேயஸ் அய்யர் என்னை அறைந்திருக்கலாம் என்று பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஷஷாங்க் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய ODI அணியின் புதிய கேப்டன்… பந்தயத்தில் சூப்பர் என்ட்ரி கொடுத்த ஐ.பி.எல். சென்சேஷன்

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் ஸ்ரேயஸ் அய்யர். சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஸ்ரேயஸ்

கூட்ட நெரிசலில் 11 பேர் பலி… கிரிக்கெட் வாரியத்தின் முக்கிய அதிகாரிகள் ராஜினாமா

ஆர்.சி.பி. அணி கோப்பையை வென்ற கொண்டாட்டத்தின் போது 11 பேர் உயிரிழந்ததற்கு பொறுப்பேற்கும் வகையில் கர்நாடக மாநில கிரிக்கெட் கூட்டமைப்பின் செயலாளர் ஏ சங்கர், பொருளாளர் இ.எஸ்.

திருந்த மாட்டேல… கையை அறுத்து கோலி படத்திற்கு திலகமிட்ட ரசிகர்… கிழித்தெடுத்த நெட்டிசன்கள்

ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடரில் ஆர்.சி.பி. அணி கோப்பையை வென்று 18 ஆண்டுகால எதிர்பார்ப்புக்கு ஒருவழியாக முற்றுப்புள்ளி வைத்தது. நீண்ட கால பரிதவிப்புக்கு திருப்புமுனையாக கோப்பை வென்ற

11 பேர் உயிரிழந்த விவகாரம்: விராட் கோலி மீது காவல் நிலையத்தில் புகார்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணி வீரர் விராட் கோலி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சின்னசாமி கிரிக்கெட் மைதானம் அருகில் அரங்கேறிய கூட்ட நெரிசலில்

வெற்றி கொண்டாட்டத்தில் 11 உயிரிழப்புகள்… ஆர்.சி.பி. அதிகாரி அதிரடி கைது!

ஆர்.சி.பி. அணி ஐ.பி.எல். 2025 கோப்பையை வென்ற கொண்டாட்டம் 11 பேரின் உயிரை காவு வாங்கிய சம்பவத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. பெங்களூருவில் உள்ள

2025 ஐபிஎல் போட்டிகளில் 3 பிராக்சர்களுடன் விளையாடிய சாஹல் – வெளிவந்த அதிர்ச்சி தகவல்

ஐ.பி.எல். 2025 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் யுஸ்வேந்திர சாஹல். இந்த சீசனில் பஞ்சாப் அணியால் ரூ. 18 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட

“இது நடக்கும்னு எனக்கு அப்பவே தெரியும்” ஆர்.சி.பி. பற்றி விஜய் மல்லையா சொன்னது என்ன?

ஐ.பி.எல். 2025 தொடரில் ஆர்.சி.பி. அணி கோப்பையை வென்று அனைவருக்கும் பேரதிர்ச்சியும் பெரும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. எனினும், வெற்றிக் கொண்டாட்டத்தில் ஆர்.சி.பி. அணியும், கர்நாடக அரசும் கவனக்குறைவாக

அப்பாவி மக்கள் உயிரைவிட எதுவும் பெருசு இல்ல…. கோபத்தில் கொந்தளித்த கவுதம் கம்பீர்!

இந்தியன் பிரீமியர் லீக் 2025 (ஐபிஎல்) தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வென்று வரலாறு படத்ததை யாரும் மறந்துவிட முடியாது. 18 ஆண்டுகால எதிர்பார்ப்புக்கு