தெருநாய்கள் கணிக்க முடியாத அளவில் சில நேரங்களில் அதிர்ச்சி கொடுக்கும். சிலரை கடித்து குதறி பதற வைக்கும். இதில் நிறைய குழந்தைகள் சமீபகாலமாகவே நாய் கடியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அப்படி நடக்க இருந்த ஒரு சம்பவத்தினை...
சென்னை கோயம்பேடு ஹோட்டலில் இஸ்திரி போடும் தொழிலாளியாகக் கடந்த 6 மாதங்களாகப் பதுங்கியிருந்த மேற்குவங்க மாநில தீவிரவாதியை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்திருக்கிறார்கள். அன்சர் அல் இஸ்லாம் மேற்குவங்க மாநிலம் புர்பா பர்தான் மாவட்டத்தைச்...
தமிழக அரசு சட்டபேரவை கூட்டத்தொடரில் நீட் தேர்வு விலக்கு சட்ட முன்வடிவிற்க்கு உடனடியாக ஒப்புதல் அளித்திட வலியுறுத்தி தீர்மானத்தினை நிறைவேற்றி இருக்கிறது. இதுகுறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் அவையில் பேசிய உரையில் இருந்து, பல்வேறு சுகாதார...
பொதுமக்கள் பெரும்பாலான உழைப்பை தங்கத்தில் தான் முதலீடு செய்து வருகின்றனர். இதனாலே கடந்த சில வருடங்களாக தங்கத்தின் விலை ராக்கெட் உயரத்தில் தொடர்ச்சியாக அதிகரித்தே வருகிறது. இருந்தும் தங்கம் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறையவே இல்லை. தங்கம்...
உள்ளாட்சித் தேர்தல் பணியின்போது மரணம் அல்லது காயமடையும் பணியாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை குறைவாக இருப்பதாகவும் அதை உயர்த்தி...
தமிழக அரசின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பாமகவின் சட்டமன்ற உறுப்பினரான ஜிகே மணி பள்ளிக்கல்வி, உயர்கல்வி, வருவாய் மீதான விவாதத்தின் போது 10.5%...
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் செயல்படும் இந்தியன் வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட நகைகள், மீட்கப்படும்போது எடை குறைந்து காணப்படுவதாக ஊழியர்கள் மீது மக்கள் மோசடி புகார் அளித்திருக்கிறார்கள். பிள்ளையார்பட்டியை அடுத்த நேமம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மாணிக்கம் –...
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக ஓடி ஒளிபவன் அல்ல என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கும் நிலையில், ஏன் மக்களை சந்தித்து ஆறுதல் கூறவில்லை என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி. கள்ளக்குறிச்சி...
போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க மெரினாவில் போராட்டம் நடத்த சமூக வலைதளங்களில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி கருணாபுரம் கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 55ஆக உயர்ந்துள்ள நிலையில், போதைக் கலாசாரத்துக்கு...
இப்போது இருக்கும் மாணவர்கள் எல்லாம் சின்ன விஷயத்துக்கே அதிகப்படியான கோபத்தினை காட்டி விடுகின்றனர். இது சின்னதாக இருக்கும் என்றால் பரவாயில்லை. ஆனால் அது ஆபத்தான விஷயமாகி போனால் உயிரையே காவு வாங்கும் நிலை தான். இதுதான்...