ரூ.2 கோடி; ரவுடியுடன் கூட்டுசேர்ந்த போலீஸ்… மதுரை கடத்தல் பின்னணி இதுதான்!

மதுரையில் ரூ.2 கோடி கேட்டு பள்ளி மாணவன் கடத்தப்பட்ட சம்பவத்தில் ரவுடியுடன் சேர்ந்து போலீஸ்காரர் ஒருவரும் கூட்டாக செயல்பட்டது தெரியவந்திருக்கிறது. பள்ளி மாணவன் கடத்தல் மதுரை எஸ்.எஸ்.காலனி

தமிழ்ல படிக்க ஆசை; சீட் கொடுக்கல… குமுறும் நாகாலாந்து மாணவி!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தனக்கு தமிழ் படிக்கத் தெரிந்தும் தமிழில் படிக்க ஆசைப்பட்டும் பள்ளியில் சீட் கொடுக்க மறுப்பதாக நாகாலாந்து மாணவி பரபரப்பு புகார் ஒன்றைத் தெரிவித்திருக்கிறார்.

திட்டமிட்டு கொல்லப் பார்த்தனர் – பகீர் கிளப்பிய சாட்டை துரைமுருகன்

தன்னை இந்த அரசு திட்டமிட்டு கொல்லப் பார்த்ததாக நாம் தமிழர் கட்சி நிர்வாகியும் யூடியூபருமான சாட்டை முருகன் செய்தியாளர் சந்திப்பில் குற்றம்சாட்டினார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் இறுதிக்கட்ட பிரசாரத்தின்போது

மதுரையில் 2 கோடிக்கு கடத்தப்பட்ட பள்ளி மாணவன்… பயப்படாமல் தாய் செயலால் மீட்பு!

கடத்தல் சம்பவத்தில் பெரும்பாலும் கடத்தப்பட்டவர் கொடுக்கும் எச்சரிக்கைகளை பாதிக்கப்பட்டவர்கள் பயத்தில் செய்வதுதான் வழக்கம். ஆனால் மதுரையை சேர்ந்த துணிச்சலான தாய் ஒருவர் செய்த செயலால் அவரது மகன்

68 கொள்ளைகள்; 1,500 சவரன் நகை – ரூ.4 கோடிக்கு ஸ்பின்னிங் மில் வாங்கிய கொள்ளையன்!

தமிழகம் முழுவதும் கடந்த 4 ஆண்டுகளில் 68 கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றிய கொள்ளையன் ராடுமேன் மூர்த்தி என்பவனை கோவை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த

vikravandi

பெண்ணுக்கு கத்திக்குத்து… சாராயம் குடித்த 11 பேர் மருத்துவமனையில்… களேபரமாகும் விக்கிரவாண்டி

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மும்முரமாக நடந்துவரும் வாக்குப்பதிவிற்கு இடையே சில

நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ரவுடிக்களுக்கு ஸ்கெட்ச்… தீவிர கண்காணிப்பில் போலீசார்

தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக அதிகரித்து இருக்கும் வன்முறைகளால் தமிழகமெங்கும் இருக்கும் ரவுடிகள் குறித்து பட்டியலை காவல்துறை தயாரிக்க தொடங்கி இருக்கிறது. அந்த வகையில், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில்

பைக்கில் சென்ற போது பறந்த பணக்கட்டுகள்… இருந்தும் அசராமல் தைரியமாக பேசிய விவசாயி

நாமக்கலை சேர்ந்த, ராசிபுரம் அருகே உள்ள ராமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த விவசாயி பழனி நாயக்கர். இவர் சந்தையில் தன்னுடைய  மாட்டை விற்று அந்த பணத்தை வங்கியில் போடுவதற்காக ராசிபுரம்

செங்கல்பட்டில் பள்ளிக் குழந்தைகள் கடத்தலா… உண்மையில் என்ன நடந்தது?

செங்கல்பட்டில் பள்ளிக் குழந்தைகள் கடத்தப்பட்டதாக வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என்று விசாரணையில் தெரியவந்திருக்கிறது. செங்கல்பட்டு ஓமலூர் பகுதியைச் சேர்ந்த வேலன் – ஆர்த்தி தம்பதிக்கு 11

நடுரோட்டில் ஓட, ஓட இளைஞர் மீது தாக்குதல் – தஞ்சையை மிரட்டிய பழிக்குப் பழி கொலை?!

தஞ்சாவூரில் போக்குவரத்து மிகுந்த மருத்துவக் கல்லூரி சாலையில் இளைஞர் ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை