ரூ.2 கோடி; ரவுடியுடன் கூட்டுசேர்ந்த போலீஸ்… மதுரை கடத்தல் பின்னணி இதுதான்!
மதுரையில் ரூ.2 கோடி கேட்டு பள்ளி மாணவன் கடத்தப்பட்ட சம்பவத்தில் ரவுடியுடன் சேர்ந்து போலீஸ்காரர் ஒருவரும் கூட்டாக செயல்பட்டது தெரியவந்திருக்கிறது. பள்ளி மாணவன் கடத்தல் மதுரை எஸ்.எஸ்.காலனி