சிவகங்கை கோர விபத்து.. பிரதமர் மோடி இரங்கல், நிவாரணம் அறிவிப்பு..
சிவகங்கை மாவட்டத்தில் நடந்த பயங்கர விபத்தில் இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில்