modi - Sivagangai bus accident

சிவகங்கை கோர விபத்து.. பிரதமர் மோடி இரங்கல், நிவாரணம் அறிவிப்பு..

சிவகங்கை மாவட்டத்தில் நடந்த பயங்கர விபத்தில் இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில்

முதலிடம் முக்கியமல்லை…மோடி சொல்லியிருக்கும் மேசேஜ்…

  குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடைபெற்று வரும் உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் சந்திப்பு கண்காட்சியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். பின்னர் பேசிய அவர்

rahul

இது ஜனநாயகத்துக்கு எதிரானது!.. சபாநாயகருக்கு கடிதம் எழுதிய ராகுல் காந்தி..

காங்கிரஸ் எம்.பியும், எதிர்கட்சி தலைவருமான ராகுல்காந்தி நேற்று பாராளுமன்றத்தில் பேசிய போது பாஜக மீது பல குற்றச்சாட்டுக்களை வைத்தார். என்னிடம் நிமிர்ந்து கை குலுக்கும் சபாநாயகர் மோடியிடம்

rahul gandhi

நான் பேசியதை நீக்கலாம்.. உண்மையை நீக்க முடியாது!.. ராகுல் பேட்டி!…

நேற்று பாராளுமன்றத்தில் பேசிய எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி பாஜக மீது பல குற்றச்சாட்டுக்களை வைத்தார். பல முக்கிய விஷயங்கள் குறித்து அவர் பேசினார். என்னிடம் நிமிர்ந்து கை

rahul gandhi

பாஜகவுக்கு எதிராக ராகுல்காந்தி பேசிய பல வரிகள் நீக்கம்!.. சபாநாயகர் நடவடிக்கை…

மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சியை அமைத்திருக்கும் நிலையில் காங்கிரஸ் எதிர்கட்சியாக அமர்ந்திருக்கிறது. இந்நிலையில், நேற்று பாராளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி பாஜக மீது பல குற்றச்சாட்டுக்களை வைத்தார்.

modi

கடவுளை கேட்டுத்தான் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை செய்தாரா?!. விளாசிய ராகுல் காந்தி…

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 3வது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சியை பிடித்திருக்கிறது. அதேபோல், கடந்த 2 தேர்தல்களிலும் மிகவும் குறைவான இடங்களை

ayodhi

கட்டி முடிக்கப்பட்டு 5 மாதங்களில் ஒழுகும் அயோத்தி ராமர் கோவில்!… பக்தர்கள் அதிர்ச்சி!..

பல வருடங்களுக்கு முன்பே அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன் அந்த இடத்தில் இராமர் கோவில் இருந்ததாக சொல்லி அப்போது பாஜகவின் சக்தி

chandrababu

சபாநாயகர் பதவி கொடுக்க முடியாது!.. சந்திரபாபு நாயுடுவிடம் கை விரித்த பாஜக!..

நடந்து முடிந்த பாரளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் பாஜக ஆட்சி அமைத்திருக்கிறது. குறிப்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் ஆகியோரின் கூட்டணியில்தான் ஆட்சி அமைத்திருக்கிறது

chandrababu

ஆந்திர முதல்வராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு!.. கட்டித்தழுவி வாழ்த்திய பிரதமர் மோடி..

நடிகர் மற்றும் மறைந்த ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவின் உறவினர் சந்திரபாபு நாயுடு. 1995 – 1999 மற்றும், 1999 – 2004 வருடங்களில் ஆந்திராவின் முதலமைச்சராக இருந்தவர்.