வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் வீடு கட்டித்தரும்.. ராகுல் சொன்ன குட்நியூஸ்

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட  குடும்பங்களுக்கு நூற்றுக்கும் அதிகமான வீடு காங்கிரஸ் கட்சியால் கட்டித் தரப்படும் என அதன் தலைவர் ராகுல் காந்தி அறிவித்து இருக்கிறார்.

WayanadLandslide: வயநாட்டிற்கு விரையும் ராகுல்காந்தி… முதல் ஆளாக உதவிக்கரம் நீட்டிய தமிழக முதல்வர்…

கேரளா மாநிலம் வயநாட்டில் நள்ளிரவில் நடந்த நிலச்சரிவால் 500க்கும் அதிகமான குடும்பத்தினர் மாயமாகி இருக்கும் நிலையில் அவர்களை மீட்க பேரிடர் குழு தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.

ராகுல் காந்தி

அதானி, அம்பானியை ஏ1, ஏ2 எனக் குறிப்பிட்ட ராகுல் காந்தி.. நாடாளுமன்றத்தில் அமளி…

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மோடி தலைமையிலான பாஜக அரசு பிரபல பிசினஸ் தான் கௌதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானிக்கு சாதகமாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.

Rahul Gandhi

பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி விமர்சனம்…ஆட்சியை காப்பற்றும் அறிவிப்பே இது…கண்டனத்தை குவிக்கும் தலைவர்கள்…

மூன்றாவது முறையாக பாரதிய ஜனதா கட்சி இந்தியாவில் ஆட்சியமைத்துள்ளது. 2019ம் ஆண்டு பொதுத் தேர்தலில் அருதிப்பெரும்பான்மையை பெற்று எந்த சிரமும் இன்றி ஆட்சி அரியனையில் ஏறி அமர்ந்தது

தோற்ற பிறகும் ஏன் இந்த அகங்காரம்… ராகுலை விமர்சித்த அமித் ஷா!

நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தபிறகும் ஏன் இந்த அகங்காரம் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை மத்திய அமைச்சர் அமித் ஷா விமர்சனம் செய்திருக்கிறார். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில்

மணிப்பூர் மக்களுக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள்… மோடிக்கு ராகுல் வைத்த கோரிக்கை!

வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மக்களைச் சந்திக்க ஓரிரு நாட்கள் ஒதுக்கும்படி பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்திருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு

john

தாமரை சின்னத்தை மாற்றிவிட்டு புல்டோசர் சின்னத்தை பயன்படுத்துங்கள்!. பாஜகவை அதிரவிட்ட ஜான் பிரிட்டாஸ்!..

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்துள்ள நிலையில், பாராளுமன்ற கூட்டம் நேற்று துவங்கியது. அப்போது பேசிய எதிர்கட்சி தலைவர் மற்றும் எம்.பியுமான ராகுல் காந்தி பாஜக அரசையும், மோடியையும்

modi

பாராளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு!.. பாதியிலேயே அமர்ந்த பிரதமர் மோடி!…

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்துள்ள நிலையில், பாராளுமன்ற கூட்டம் நேற்று துவங்கியது. அப்போது பேசிய எதிர்கட்சி தலைவர் மற்றும் எம்.பியுமான ராகுல் காந்தி பாஜக அரசையும், மோடியையும்

rahul

இது ஜனநாயகத்துக்கு எதிரானது!.. சபாநாயகருக்கு கடிதம் எழுதிய ராகுல் காந்தி..

காங்கிரஸ் எம்.பியும், எதிர்கட்சி தலைவருமான ராகுல்காந்தி நேற்று பாராளுமன்றத்தில் பேசிய போது பாஜக மீது பல குற்றச்சாட்டுக்களை வைத்தார். என்னிடம் நிமிர்ந்து கை குலுக்கும் சபாநாயகர் மோடியிடம்

rahul gandhi

நான் பேசியதை நீக்கலாம்.. உண்மையை நீக்க முடியாது!.. ராகுல் பேட்டி!…

நேற்று பாராளுமன்றத்தில் பேசிய எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி பாஜக மீது பல குற்றச்சாட்டுக்களை வைத்தார். பல முக்கிய விஷயங்கள் குறித்து அவர் பேசினார். என்னிடம் நிமிர்ந்து கை