rahul gandhi

பாஜகவுக்கு எதிராக ராகுல்காந்தி பேசிய பல வரிகள் நீக்கம்!.. சபாநாயகர் நடவடிக்கை…

மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சியை அமைத்திருக்கும் நிலையில் காங்கிரஸ் எதிர்கட்சியாக அமர்ந்திருக்கிறது. இந்நிலையில், நேற்று பாராளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி பாஜக மீது பல குற்றச்சாட்டுக்களை வைத்தார்.

modi

கடவுளை கேட்டுத்தான் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை செய்தாரா?!. விளாசிய ராகுல் காந்தி…

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 3வது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சியை பிடித்திருக்கிறது. அதேபோல், கடந்த 2 தேர்தல்களிலும் மிகவும் குறைவான இடங்களை

ராகுலின் முதல் அரசியலமைப்புப் பதவி.. எதிர்க்கட்சித் தலைவர் பதவியின் முக்கியத்துவம்!

நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவாராகும் ராகுல் காந்தி, வகிக்கப்போகும் முதல் அரசியலமைப்புப் பதவி இதுதான். எதிர்க்கட்சித் தலைவர் பதவி கடந்தமுறை போல் தனிப்பெரும்பான்மை பெறாத பாஜகவை, நாடாளுமன்றத்தில்

rahul

15 நாட்கள் ஆட்சியில் 10 பிரச்சனைகள்!. மோடியை விளாசிய ராகுல் காந்தி!..

நடந்த முடிந்த பாராளுமன்ற தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி அதிக தொகுதிகளை பெற்று 3வது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடித்திருக்கிறது. நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

`எல்லையற்ற அன்பு காட்டினீர்கள்’ – வயநாடு தொகுதி மக்களுக்கு ராகுல் காந்தி நெகிழ்ச்சிக் கடிதம்

ரேபரேலி தொகுதி எம்.பியாகப் பதவியேற்க இரண்டு நாட்களே உள்ள நிலையில், கடுமையான சோதனைகளை எதிர்கொண்டபோது நீங்கள் காட்டிய எல்லையற்ற அன்பு, அதிலிருந்து தன்னைக் காத்ததாக வயநாடு தொகுதி

முதல்முறையாக தேர்தல் களத்தில் பிரியங்கா காந்தி போட்டி… வயநாடு காப்பாற்றப்படுமா?

மக்களவை தேர்தலில் 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் ராஜினாமா செய்வதாக அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அந்த தொகுதியில் பிரியங்கா காந்தி தற்போது