தூத்துக்குடி, நெல்லையில் 30 மணி நேரத்தைத் தாண்டிய அடைமழை..’டிட்வா’ புயலால் கடும் குளிர்!
தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் 30 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் அடைமழை; புயல் நகர்ந்த பின்னரே மழை குறையும் – வானிலை ஆய்வு மையம் தகவல். தூத்துக்குடி,