ஆசை ஆசையா வாங்கிய பிஸ்கட்… அதுல இருந்தத பாத்து ஷாக்கான பயனர்… வைரல் வீடியோ…!

குழந்தைகளுக்கு ஆசையாய் வாங்கிய பிஸ்கட்டில் இரும்பு கம்பி இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய சூழலில் நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளிலும் கலப்படம் இருக்கின்றது. சமீப

நிஜத்துல ஒரு இந்தியன் தாத்தா… மனைவியவே இப்படி காட்டிக் கொடுத்துட்டாரு… வைரலாகும் வீடியோ..!

இந்தியன் திரைப்பட பாணியில் லஞ்சம் வாங்கியதற்காக மனைவியை கணவர் காட்டிக் கொடுத்திருக்கின்றார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றனர். ஹைதராபாத் மாநகராட்சியில் துணை செயற்பொறியாளராக பணியாற்றி

தாண்டியா ஆட்டமும் ஆட, குஜராத் கூட்டமும் கூட… இளசுகளை ஓரங்கட்டிய வயதான ஜோடி… வீடியோ…!

பண்டிகை என்று கூறினாலே போதும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பண்டிகை காலங்களில் மகிழ்ச்சியாகி விடுவார்கள், தங்கள் வயது, முதிர்வு நோய்

களத்தில் சண்டை.. பவுலருக்கு சோக்-ஸ்லாம் போட்ட பேட்டர்.. வீடியோ வைரல்

கிரிக்கெட் களத்தில் வீரர்கள் மோதிக் கொள்ளும் சம்பவங்கள் சமீப காலங்களில் அதிகம் நடைபெறுகிறது. களத்தில் வீரர்கள் கருத்து மோதல்களில் ஈடுபடுவது, கோபத்தில் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வதை

airport

டெல்லியில் விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து ஒருவர் பலி.. 4 பேர் காயம்..

டெல்லியில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. நேற்று இர்வு முழுவதும் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்கலிலும் மழை நீர்

reels

ஆபத்தான முறையில் உயரமான கட்டிடத்தில் தொங்கி ரீல்ஸ்!.. இளம்பெண் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு!..

எப்போது எல்லோர் கையிலும் ஸ்மார்ட்போன் வந்ததோ அப்போதே பலரும் சமூகவலைத்தளங்களுக்கு அடிமையாகிவிட்டனர். அதிலும், இளைஞர்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டு சமூகவலைத்தளங்களில் நேரம் செலவழித்து வருகின்றனர். டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம்

car

கார் ஒட்ட பயிற்சி எடுத்த இளம்பெண் 300 அடி பள்ளத்தில் விழுந்து பலி!.. அதிர்ச்சி வீடியோ..

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்கபாத் பகுதியில் வசித்து வருபவர் சூரஜ் சஞ்சவ். இவரின் தோழில் ஸ்வேதா தீபக். இவர்கள் இரண்டு பேரும் நேற்று மதியம் சுலிபஞ்சன் மலை பகுதிக்கு

cbe

மூடப்படாத பாதாள சாக்கடையில் தவறி விழுந்த பெண்!.. ஒப்பந்ததாரருக்கு அபராதம்…

தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் பாதாள சாக்கடைகள் செயல்பட்டு வருகிறது. சில சமயம் அவை சரியாக மூடமால் இருப்பதால் விபத்துக்கள் நடக்கிறது. சில சமயம் குழந்தைகளும் கூட அதில்