ஸ்ரேயஸ் என்னை அறைந்திருக்க வேண்டும் – மனம்திறந்து பேசிய ஷஷாங்க் சிங்

ஐ.பி.எல். 2025 தொடரின் 2-வது குவாலிபையர் போட்டியில் நான் செய்த தவறுக்கு ஸ்ரேயஸ் அய்யர் என்னை அறைந்திருக்கலாம் என்று பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஷஷாங்க் சிங் தெரிவித்துள்ளார்.